யாழில் சற்று முன்னர் சரமாரி கத்தி குத்து தாக்குதல்! ஆபத்தான நிலையில் இளைஞர்
யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் சற்று முன்னர் சரமாரியாக கத்திக் குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு இலக்காண ஆண் ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குடல் வெளிவரும் அளவிற்கு இந்த கத்தி...
யாழ்.வேம்படி பாடசாலை முன்பாக உள்ள வீதி ஒரு வழிப்பாதையாக மாற்றம்!
யாழ்.வேம்படி பாடசாலைக்கு முன்பாக உள்ள 1ஆம் குறுக்கு வீதி ஒரு வழிப்பாதையாக மாற்றப்படவுள்ளது.
மேற்படி யாழ்.வேம்படி பாடசாலைக்கு முன்பாக உள்ள 1ஆம் குறுக்கு வீதி, பாடசாலை ஆரம்பிக்கும் நேரம் காலை 7.00 – 8.00...
கொழும்பு புறநகர் பகுதியில் கணவன் கடத்தலில் மனைவிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அதிர்ச்சிக் கடிதம்
ரத்கம - ரத்னவுதாகம பகுதியில் அண்மையில் காணாமல் போன வர்த்தகர்கள் இருவர் தொடர்பில் 25 பேரிடம் கொழும்பிலிருந்து சென்ற குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் வாய்மூல சாட்சியங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து சென்ற குற்ற விசாரணை...
காரைதீவிலிருந்து சாதனை படைத்த முதல் தமிழ்ப்பெண்! குவியும் பாராட்டுக்கள்
காரைதீவிலிருந்து முதலாவதாக தெரிவாகி வரலாற்றில் இடம்பிடித்து தமிழ் பெண் சாதனை படைத்துள்ளார்
காரைதீவை சேர்ந்த குணாளினி பாலசுப்பிரமணியம் இலங்கை நிர்வாக சேவைக்கு (S.L.A.S) திறந்த போட்டி பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
காரைதீவு மண்ணிலிருந்து முதலாவது பெண்ணாக...
விடுதலை புலிகள் பாணியில் யாழ் இளைஞர்கள் செய்த செயல்…வெளியான சுவாரஸ்ய தகவல்
யாழ்ப்பாணத்தில் கொள்ளையில் ஈடுபட்ட சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.வரணிப் பகுதியில் வீடொன்றில் கொள்ளையில் ஈடுபட்டு தப்பிச் சென்றவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 5ஆம் திகதி அதிகாலை வேளையில் நகை மற்றும் பணத்துடன்...
யாழில் நுண்கடனால் அவதியுறும் பெண்களுக்கு தீர்வு!
யாழ்ப்பாணத்தில் நுண்கடனால் அவதியுறும் பெண்கள் தலைமையிலான குடும்பங்கள் புதிய நுண்கடன் சட்டத்தினால் தீர்வை பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் மங்கள சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.
நேற்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில்...
மகளின் திருமணப் பந்தல் கழற்ற முன் தாயார் மரணம்! யாழில் நடந்த துயரச் சம்பவம்
மகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் உயிரிழந்த துயரச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மகளுக்கு...
லண்டன் செல்ல முயற்சித்த குடும்பம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
பிரித்தானியாவின் லண்டன் நகருக்கு செல்ல முயற்சித்த ஈராக் நாட்டை சேர்ந்த மூன்று பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
சைப்ரஸ் நாட்டின் கடவுச்சீட்டு போன்ற போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி, செல்ல...
யாழில் வீடோன்றில் கொள்ளையிட்டு தப்பியோடிய பிரதான சந்தேகநபரை சுற்றிவளைத்த பொலிஸார்!
யாழ். வரணி இயற்றாலையிலுள்ள வீடோன்றில் கொள்ளையிட்ட நகை மற்றும் பணத்துடன் தப்பியோடிய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் வரணி இயற்றாலைப் பகுதியில் கடந்த 5ஆம் திகதி அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றது.
...
பிரதமர் ரணில் முன்னிலையில் கடும் அதிருப்பதி வெளியிட்ட விஜயகலா!
வடக்கிலுள்ள பாடசாலைகளுக்கு சரியான முறையில் நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படுவதில்லை என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
யாழ். மாவட்ட அபிவிருத்திக்குழு பிரதமர் ரணில் தலைமையில் இன்று கூடி கலந்துரையாடலில்...









