Srilanka

இலங்கை செய்திகள்

பிரான்ஸ்சிலிருந்து 60 இலங்கையர்கள் அதிரடியாக நாடுகடத்தல்!!

மீன்ப்பிடி படகொன்றில் சட்டவிரோதமாக பிரான்சிக்கு சொந்தமான ரியூனியன் தீவிற்கு அகதிகளாக சென்றவர்களில் 60 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல் மீண்டும் குறித்த இலங்கையர்கள் திரும்பியுள்ளனர். பிரான்சிக்கு சொந்தமான விமாமொன்றில் இவர்கள் இவ்வாறு...

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த உதவிய தாய்! யாழில் நடந்த கொடூரம்

யாழ்ப்பாணத்தில் பதின்ம வயதுச் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்வதற்கு உடந்தையாகவிருந்தார் என்ற குற்றச்சாட்டில் தாய் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சிறுமியின் தாயாரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான்...

கனடாவிலிருந்து தாயகம் திரும்பிய ஈழத்தமிழன் செய்த வித்தியாசமான செயல்! குவியும் பாராட்டுக்கள்

சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், இலங்கையை விட்டு வெளியேறி, கனடாவில் தஞ்சம் புகுந்திருந்த சுகந்தன் சண்முகநாதன், மீண்டும் இலங்கையின் வடமாகாணம் திரும்பியுள்ளார். கனடாவில் அவர் அனுபவத்தில் கற்றவற்றைக் கொண்டு, பனையிலிருந்து பெறப்படும் பல பொருட்களுக்கு...

3 பாடம் கட்டாயம் சித்தியடைய வேண்டும்: இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

இலங்கையின் பல்கலைக்கழகமொன்றிற்கு அனுமதி பெறும் எண்ணத்துடன் ஒரு மாணவர் இருப்பாராயின் அவர் 3 பாடங்களுடன் கட்டாயம் பொதுச்சாதாரணப் பரீட்சையில் சித்தியடைதல் வேண்டுமென இலங்கை பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் பி.சனத்பூஜித அறிவித்துள்ளார். இது தொடர்பாக...

தமிழர் பகுதியில் அடையாளந் தெரியாதவர்களால் அச்சுறுத்தலுக்குள்ளான பெண்

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தனக்கும் தன்னுடைய மூன்று பிள்ளைகளுக்கும் உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக தெரிவித்து பெண் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். மன்னார், பேசாலையைச் சேர்ந்த குடும்பப்பெண் ஒருவரே தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி இவ்வாறு...

யாழில் உதயமான புதிய பிரதேச சபை செயலகம்

யாழ். கோப்பாய் பிரதேச செயலகத்திற்கான புதிய கட்டிடத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றையதினம் திறந்து வைத்துள்ளார். மேலும், வடக்கிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் பிரதேச அபிவிருத்தி தொடர்பான விசேட...

பாடசாலை சுவர்களில் காதலர் தின வாழ்த்துக்கள் ! பெற்றோர்கள் விசனம்

வவுனியா - பண்டாரிக்குளம் விபுலானந்தக் கல்லூரியின் பிரதான மதில் சுவர்களில் பாடசாலையில் கல்வி கற்றுவரும் மாணவர்களினால் காதலர் தினமான இன்று சுவர்களில் காதலர் தின வாழ்த்துக்கள் எழுதப்பட்டுள்ளன. இவ்வாறான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி ஒழுக்கமான பாடசாலை...

வவுனியாவில் உணவகத்தில் காதலர்களை கவர வைத்த பூரி!

காதலர் தினத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கவரும் விதமான முறையில் அமைக்கப்பட்ட பூரி உணவு காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வவுனியாவில் பிரபல்யமான உணவகம் ஒன்றில் இன்று விற்பனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதயம்...

யாழில் தாயின் நண்பன் சிறுமிக்குச் செய்த கொடூரம்!! தாய்க்கு கிடைத்த தண்டனை..

பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்துவதற்கு உடந்தையாகவிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தாயாரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி. போல் உத்தரவிட்டார். கொக்குவில் பகுதியில் குடும்பப் பெண் ஒருவருடன்...

விடுதலைப்புலிகளின் தலைவரை கொலை செய்ய தீட்டிய சதியும் தலைவரின் சாமர்த்தியமும்! நடந்தது என்ன??

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கைப்பற்றும் அல்லது கொலை செய்யும் நோக்கத்தோடு வன்னிக்காடுகளுக்குள் தமது படை நடவடிக்கைகளை தொடங்கியிருந்தார்கள் இந்திய அமைதி காக்கும் படையினர். அந்தப் படை நடவடிக்கைகக்கு இந்தியப் படையினர் சூட்டியிருந்த...