ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான சம்பளம் பெறும் ஊழியர்கள்! அம்பலப்படுத்திய முக்கியஸ்தர்
நாட்டின் எண்ணெய்க் கூட்டுத்தாபனம், துறைமுகம், மின்சார சபை போன்ற நிறுவனங்களின் ஊழியர்கள் மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான சம்பளம் பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
எண்ணெய் கூட்டுத்தாபனம்...
பிரான்ஸில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கையின் இளம் குடும்பத்தர்! கதறும் உறவுகள்
பிரான்ஸ் நாட்டில் இளம் குடும்பத்தர் இரத்தப் புற்று நோய் காரணமாக உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் யுத்தம் மற்றும் ஏனைய காரணங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விண் மீன் அமைப்பு ஊடாக பல உதவிகளை...
யாழில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவி மேற்கொண்ட விபரீத முடிவு! அதிர்ச்சியில் உறவினர்கள்!
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பகுதியில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவி ஒருவர் தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார்.
இந்த வருடம் முடிவுற்ற உயர்தரப்பரீட்சைக்கு மருத்துவப்பிரிவில் தோற்றிய குறித்த மாணவி பரீட்சை முடிவுகள் வெளியாக முன்னர் தவறான...
திருகோணமலை மண்ணில் இளவயதில் ஒரு புதிய பணிப்பாளர்! குவியும் வாழ்த்துக்கள்
மிக இளவயதில் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 03 ஆம் திகதி கிழக்கு மாகாண கலாச்சாரத் திணைக்களத்தின் பணிப்பாளராக திருமதி சரண்யா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.
திருகோணமலை வலயக் கல்வி...
மின்வெட்டு தொடர்பில் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய அறிவிப்பு!
வார இறுதி நாட்களில் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் கால எல்லை குறைக்கப்படுமென இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சார உற்பத்தி நடவடிக்கைகளுக்காக நீர்தேக்கங்களின் நீர் மட்டம் 62 வீதமாக அதிகரித்துள்ள நிலையில், குறித்த...
யாழ் பிரபல பாடசாலை மாணவர்களுடன் ஆசிரியை தவறான பழக்கம்! அம்பலப்படுத்தும் மாணவி
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலையில் இடம்பெற்ற சம்பவம் குறித்த பகீர் தகவலை அந்த பாடசாலை மாணவி அம்பலப்படுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் குறித்த மாணவி மற்றும் அவரது தாயார் சம்பவம் குறித்து ஊடகங்களிடம்...
வடகிழக்கு பகுதியெங்கும் ராஜபக்ச அரசுக்கு துணை போனவர்களையும் அழிப்போம் – சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது…
மேற்படி சுவரொட்டியில் அடக்குமுறைக்கு துணை போனவர்களையும் அடையாளம் காண்போம்..
அடக்குமுறையாளர்களை மட்டுமல்ல,
அவர்களுக்கு துணை போனவர்களையும் அழிப்போம்,
ஜனநாயகத்தை மீட்டெடுப்போம்..
எனும் வாசகம் காணப்படும் அதேவேளை
மேற்படி சுவரொட்டியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, கேகலியா...
இலங்கையில் ஆலய திருவிழாவிற்கு சென்ற மாணவருக்கு நேர்ந்த பெரும் சோகம்!
பெரிய நீலாவணை கடலலையில் சிக்கி இழுத்துச் செல்லபட்டு காணாமல்போன பாடசாலை மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். இச்சம்பவம் நேற்று (26) மாலை 3.30 மணியளவில் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள...
படகில் வெளிநாட்டிற்கு சென்று பெருமை சேர்த்த யாழ் இளைஞன்! குவியும் பாராட்டுக்கள்
யாழ்ப்பாணத்தில் இருந்து ஆஸ்திரேலியா சென்ற இளைஞன் பெருமை சேர்த்துள்ளார்.
படகில் ஆஸ்திரேலிய வந்து கடற்படை உத்தியோகத்தராகி தன் பெற்றோருக்கும் ஏனைய புகலிடக்கோரிக்கையாளர்களுக்கும் தமிழ் இளைஞன் ஒருவர் பெருமை சேர்த்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருக்கு ஆஸ்திரேலியாவுக்கு...
காதலில் விழுந்த ஆசிரியை; 23 இலட்சத்தை அபேஸ் செய்த குடும்பஸ்தர்! பொலிஸார் விசாரணை
பிபில யல்கும்புர பிரதேசத்தில் வசிக்கும் ஆசிரியை ஒருவரிடம் 23 இலட்சம் ரூபாவை மோசடி செய்தார் எனக் கூறப்படும் பெற்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரை கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மொனராகலை பொலிஸ் பிரிவின்...