Srilanka

இலங்கை செய்திகள்

யாழ் நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த பெருந்திருவிழா; வெளியான கட்டுப்பாட்டு நடைமுறைகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில், திருவிழா ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக யாழ் மாநகர சபையினால்...

நாட்டில் மற்றுமொரு முக்கிய பொருளின் விலை குறைப்பு!

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியில் அன்றாடம் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வடைந்து வருகின்றன. இவ்வாறான நிலையில் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அடுத்துவரும் வாரங்களில் குறைக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக வர்த்தக...

கனடாவில் பல மில்லியன் பணியிட வெற்றிடங்கள்! புலம்பெயர்ந்தோருக்கு அடிக்கவுள்ள அதிர்ஷ்டம்

கனடாவில் கட்டுமானம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், போக்குவரத்து மற்றும் சேமிப்பகங்கள், நிதி மற்றும் காப்பீடு, பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளில் பணியிடங்கள் பல வெற்றிடமாக உள்ளதாக தகவல்...

பாடசாலை விடுமுறை காலம் மேலும் நீடிப்பு; கல்வி அமைச்சு

அனைத்து அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒரு மூடை நெல் கொடுத்து பெட்ரோல் வாங்கி பிறந்த நாளுக்கு சென்ற யாழ் பல்கலைக்கழக மாணவி!

யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியில் வசிக்கும் யாழ் பல்கலைக்கழக கல்வி கற்கும் மாணவி ஒருவர் ஒரு மூடை நெல்லு கொடுத்து 6 லீற்றர் பெற்றோல் வாங்கிய சம்பவம் ஒன்று நடந்தேறியுள்ளது. தனது நண்பியின் பிறந்த தினத்திற்காக...

எரிபொருள் வரிசையில் உயிரிழந்த உப அதிபர்! சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்

இலங்கையில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலை நிலவி வருகின்றது. இதனால் மக்கள் பாரிய இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மேலும் நாட்டு மக்கள் எரிபொருள் பெற்றுக்கொள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக...

கோட்டாபயவால் தூக்கி எறியப்பட்ட பெண் அதிகாரி மீண்டும் சேவையில்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவை விமர்சித்தமையால் தூக்கி எறியப்பட்ட பெண் அதிகாரியை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மக்கள் போராட்டம் குறித்து ஜனாதிபதியை விமர்சித்து வெளியிடப்பட்ட சமூக ஊடகப் பதிவு தொடர்பில் தேசிய தொலைக்காட்சியின்...

கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்

அனைத்து மாவட்ட செயலகங்களில் குடிவரவு மற்றும் குடியகல்வு உப அலுவலகங்கள் உடனடியாக ஸ்தாபிக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை பிரதான காரியாலயத்தின் நெரிசலைக் குறைப்பதே இந்த உப...

யாழில் இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சுகாதார சேவைகள் ஊழியர்!

யாழில் இடம்பெற்ற வீதி விபத்து ஒன்றில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த அரசாங்க ஊழியரான பெண் ஒருவரொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கணக்காளராக பணியாற்றிவந்த கலைமதி சொல்லத்துரை...

ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடவுள்ள டலஸ் அழகப்பெரும! அதிரடி அறிவிப்பு

எதிர்வரும் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிறைவேற்று ஜனாதிபதியின் பதவி வெற்றிடத்திற்காக தான் போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். நாட்டின் பதில் ஜனாதிபதியாக ரணில்...