யாழில் ஸ்பெயின் நாட்டு பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய 10 பேர்..! ஐரோப்பிய ஒன்றியம் கடும் கண்டனம்
காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரையில் ஸ்பெயின் நாட்டு பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் 10 பேர் ஊர்காவற்றுறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் அனைவரும் போதையில் இருந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஐரோப்பிய...
யாழில் பதின்ம வயது சிறுமியை சீரழித்த தாய்! விசாரணைகளின் போது தெரிய வந்த உண்மை
தாயாரினால் போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட பதின்ம வயது சிறுமி ஒருவர் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மீட்கப்பட்ட சிறுமி நீதிமன்றின் உத்தரவில் சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதேசயம் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டமை...
யாழில் கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரிழந்த வயோதிப் பெண்! பொலிஸார் அதிரடி விசாரணை
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிளவத்தை பகுதியில் உள்ள கிணறொன்றிலிருந்து 70 வயதுடைய வயோதிப பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கபட்ட வயோதிப பெண் திருமணம் செய்யாமல் தனியாக வசித்து வந்த நிலையில்...
முதல் ஆறு மாதங்களில் அரசாங்க வருவாய் அதிகரிப்பு
கடந்த ஆண்டின் (2021) முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் (2022) முதல் ஆறு மாதங்களில் அரசாங்க வருவாய் 28.54 சதவீதம் அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய அறிக்கையின்படி, 2021 முதல்...
யாழில் புலிகளின் புதையலை தேடியவர்களுக்கு ஏமாற்றம்!
யாழ்ப்பாணம் இருபாலை டச்சு வீதியிலுள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் புலிகள் அமைப்பின் ஆயுதங்கள் மற்றும் தங்க நகைகள் புதைக்கப்பட்டுள்ளன எனக் கருதி சந்தேகத்தின் அடிப்படையில் இடம்பெற்ற அகழ்வுப் பணிகளில் எந்தவொரு ஆயதங்களோ, நகைககளோ எதுவும்...
கொழும்பு கோல்பேஸினை விட மிக மோசமான யாழ் ஆரியகுளம்!
யாழ்ப்பாணம் ஆரியகுளமானது தற்போது கொழும்பு கோல்பேஸினை விட மிக மோசமான அளவிற்கு சென்றுகொண்டிருப்பதாக யாழ் மாநகர சபை உறுப்பினர் ப.தர்சானந் தெரிவித்துள்ளார்.
யாழ் ஆரிய குளம் தொடர்பில் செய்தி ஊடகத்திற்கு வழங்கிய விசேட செவ்வியின்...
பிரபல பாடசாலை வகுப்பறையில் பீர் குடித்த பதின்ம வயது மாணவிகள்! பெற்றோர்கள் அதிர்ச்சி
பிரபல பாடசாலை மாணவியொருவர் தம்முடன் கல்வி பயிலும் சக மாணவிகளுக்கு வீட்டிலிருந்து எடுத்து வந்த பியரை பருகிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவருகின்றது.
காலி மாவட்டத்திலுள்ள ரூக்கடவல நகரிலுள்ள பிரதான பாடசாலையொன்றில் இந்த...
உயிரிழந்த சகோதரனுக்காக அன்னதானம் வழங்க சென்ற மாணவிக்கு நேர்ந்த சோகம்!
கண்டி மாவட்டம் - ஹசலக்க, கங்கேயாய, பஹே எல பகுதியில் மாணவி ஒருவர் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (28-08-2022) காலை இடம்பெற்றுள்ளது.
ஹசலக்க, கங்கேயாய, பஹே எல குதியைச்...
யாழில் திருமணமான ஒரே மாதத்தில் விவாகரத்து கோரும் கனடா மாப்பிள்ளை!
யாழில் திருமணம் முடிந்து இரண்டு வாரங்களின் பின்னர் கனடா திரும்பிய மணமகன், கனடா சென்று ஒரு மாதத்தில், தனது சட்டத்தரணி ஊடாக விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள்...
இன்றுமுதல் மீண்டும் நீடிக்கப்படும் மின்வெட்டு நேரம்
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் செயலிழப்பு காரணமாக இன்று முதல் நாளாந்த மின்வெட்டு நேரம் நீடிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் முதலாவது தொகுதியில் 2 மின் உற்பத்தி...