சுற்றுலாப் பயணிகளை வீதியில் சந்தித்துப் பேசும் வடக்கு ஆளுனர்…!!
யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் வீதியில் வைத்து கலந்துரையாடியுள்ளாா்.
இந்த கலந்துரையாடிலின்போது சுற்றுலா அனுபவம் தொடா்பாக ஆளுநா் கேட்டறிந்து கொண்டார்.
முன்னாள் விடுதலைப்புலி போராளி மற்றும் மகன் மீது வாள் வெட்டு தாக்குதல்!
விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் விசுவமடு கோட்ட முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் அன்பரசன் (செல்வராசா) என்பவரே கடந்த சனிக்கிழமை இனந்தெரியாத நபர்களின் வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதேவேளை இத்...
வைத்தியசாலையில் உறவினரை பார்க்க சென்ற இரு பெண்களுக்கு நேர்ந்த விபரீதம்!
மட்டக்களப்பு – புதுப்பாலம் பகுதியில் முச்சக்கர வண்டியொன்று வீதியினை விட்டு பாலத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் இடம்பெற்றபோது அப் பகுதியில் நின்றவர்கள் விரைவாக செயற்பட்டதன் காரணமாக மூன்று பேர் உயிராபத்து இன்றி மீட்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு...
யாழ்ப்பாணத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல்வாதிகளின் பிள்ளைகள்!
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் தமிழ் அரசியல்வாதிகளின் பிள்ளைகள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தென்மராட்சி, சாவகச்சேரி பிரதேசத்தில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களே இவ்வாறு...
வெளிநாட்டில் சிக்கிய முக்கிய புள்ளிகள்! இலங்கையிலும் அதிரடி ஆரம்பம்
கொழுப்பின் புறநகர் பகுதியான தெஹிவளை மற்றும் மஹரகமயில் அதிரடி படையினர் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் நடிகர் ரையன் வேன் ரூயன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் டுபாயில் வைத்து பிரபல...
நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு! ஞானசார தேரரின் விடுதலையில் ஏற்பட்ட திடீர் திருப்பம்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் விடுதலை செய்யப்படவுள்ளார்.
அவருக்கு விதிக்கப்பட்ட 6 மாத கடூழிய சிறை தண்டனை 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது.
ஹோமாகம நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட...
வெளிநாட்டில் வேலை செய்யும் இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்!!
தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த சமகால அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வெளிநாட்டில் பணிபுரிவோருக்கு 10 பில்லியன் ரூபா கடன் உதவியினை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
வேலைவாய்ப்புகளுக்காக...
நெருங்கிய இறுதி பேரழிவு நாள்! அனைவரையும் பீதியில் ஆழ்த்தியுள்ள அதிர்ச்சி சம்பவம்?
ஜப்பான் கடல் பகுதிகளில் ஓர்மீன்கள் கரை ஒதுங்கி இறந்துள்ள சம்பவம் அனைவரையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.
ஜப்பான் அல்லது பூமி ஒரு பேரழிவை சந்திக்கப் போகிறதென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓர் மீன்கள் கரை ஒதுங்கியதை தொடர்ந்து கடலோர பகுதிகளில்...
வட மாகாணத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் புதிய நடைமுறை
வடக்கு மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளிலும் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் காலை வழிபாட்டுடன் உடற்பயற்சி, யோகா செய்வதை கட்டாயமாக்கியுள்ளது வட மாகாணகல்வி அமைச்சு.
முறையான உடற்பயிற்சி எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பதை விளக்கும் வகையிலான...
பொது மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!
இலங்கையில் அண்மைகாலமாக திருட்டு சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்றுக் கொண்டுவருகின்றன. மேலும் அதிகளவில் எ.டிஎம் களில் தான் கொள்ளைகள் இடம்பெற்றுகின்றன. இதை செய்யும் சந்தேகநபர்களை கைது செய்யவேண்டும் என எ.டி.எம் உரிமையாளர்கள் அதிகாரிகளிடம் வேண்டுகொள்...









