Srilanka

இலங்கை செய்திகள்

புடவை கடையில் கமரா வைத்து பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த இளைஞருக்கு நேர்ந்த கதி!

பதுளை நகரில் சிங்கள பெண்களை புடவை கடையில் ஆடை மாற்றும் அறையில் கமரா வைத்து வீடியோ எடுத்த குற்றச்சாட்டில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையில் வடகிழக்கு, தம்புள்ள, மினுவாங்கொட, வரக்காப்பொல, குருணாகல்,...

தமிழ் தேசிய எழுச்சி நாட்களில் கேளிக்கை நிகழ்வுகளுக்குத் தடை – பார்த்திபன் பிரேரணை ஏற்பு

தமிழ் தேசிய எழுச்சி நாட்களில் யாழ்.மாநகர சபையின் எல்லைக்குள் களியாட்டம் உள்ளிட்ட கேளிக்கை விழாக்களை நடாத்துவதை தடை செய்யக் கோரும் பிரேரணை சபையின் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபையின் இன்று காலை மாதாந்த அமர்வு...

கேள்வி கோரல்களை போட்டி நிறுவனங்களுக்கு கொடுத்து காசு பார்க்கிறனரா யாழ் மாநகர சபையினர் ?

நல்லூர் ஆலயப் பெருந்திருவிழாவின் போது ஆலய சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு என கண்காணிப்புக் கமராக்கள் பொருத்துவதற்கு யாழ் மாநகரசபையால் கேள்வி கோரப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட கேள்விகோரல் விண்ணப்பங்கள் சட்டவிரோதமாக போட்டி நிறுவனங்களுக்கு அதன் பிரதிகள் பகிரப்பட்டதாக...

யாழில் பெண்ணின் தாலிக் கொடியை அறுத்தவருக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்குள் நின்ற பெண்ணின் 7 பவுண் தாலிக் கொடியை அறுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரை வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து ஊர்காவற்றுறைக்குப்...

மகள் முறை பெண்ணை திருமணம் செய்துகொண்ட மூன்று பிள்ளைகளின் தந்தை! அம்பாறையை உலுக்கிய சம்பவம்

குடும்பஸ்தர் ஒருவர் தனது மனைவியின் அக்காவின் மகளை அழைத்து சென்று பதிவுத் திருமணம் செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.மருதமுனையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மகள் முறையான க. பொ. த உயர் தரத்தில்...

நல்லூர் திருவிழாவில் யாழ் மாநகர சபை செய்த மிகப் பெரும் ஊழல் அம்பலமானது

நல்லூர் ஆலயப் பெருந்திருவிழாவின் போது ஆலய சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு என கண்காணிப்புக் கமராக்கள் பொருத்துவதற்கு யாழ் மாநகரசபையால் கேள்வி கோரப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட கேள்விகோரல் விண்ணப்பங்கள் இரகசியமாக உடைக்கப்பட்டு போட்டி நிறுவனங்களுக்கு அதன் பிரதிகள்...

சிறைச்சாலை வாகனத்திலிருந்து தப்பியோடிய கைதிகள்…!!

மதவாச்சி சுற்றுலா நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகின்ற வழக்குகளில் ஆஜர்படுத்துவதற்காக அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து அழைத்து வரப்பட்ட இரண்டு சிறைக் கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். நேற்று மாலை 04.30 மணியளவில் சிறைச்சாலை பஸ்ஸில் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு அழைத்து...

இலங்கையில் வெளிநாட்டவர்கள் செய்த மோசமான செயல்!

கந்தானை ரயில் நிலையத்திற்கு அருகில் இரண்டு வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 90 கிராம் 798 மல்லி கிராம் கொக்கேய்ன் போதைப்பொருளுடன் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவிற்கு கிடைத்த தகவல்...

யாழ் மக்களுக்கு நீதிபதி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

நீதிமன்றத்திற்கு சமூகமளிக்கும் சந்தேகநபர்கள் ஒழுக்க விழுமியங்களைக் கடைப்பிடிக்க தவறினால், விளக்கமறியலில் வைக்கப்படுவரென யாழ்ப்பாண நீதிமன்ற நீதவான் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம்-நல்லூர், முடமாவடியில் வீடுகளை அடித்து உடைத்தமை, வாள்வெட்டில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள்...

443 பயணிகளுடன் கட்டுநாயக்கவில் சிக்கிக் கொண்ட உலகின் மிகப்பெரிய விமானம்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உலகின் மிகப்பெரிய விமானம் தரையிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை விமானத்தில் பயணித்த பயணி ஒருவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான...