Srilanka

இலங்கை செய்திகள்

காணாமல் போன குழந்தையை தேடியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! வவுனியாவில் நடந்த சோகம்

வவுனியா - சிதம்பரபுரம் பகுதியில் கிணற்றொன்றில் இருந்து குழந்தையொன்றின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 6 வயதுடைய குழந்தையின் சடலமொன்றே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வவுனியா , சுந்தரபுரம் பிரதேசத்தை சேர்ந்த இந்த குழந்தை நேற்று மாலை...

யாழில் அதிகாலையில் நடந்த கொடூரம்!

யாழ்ப்பாணத்தில் பெண் மீது தாக்குதலை மேற்கொண்டு 17 பவுண் நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளப்பட்டுள்ளது. யாழ். தெல்லிப்பளை பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த குடும்ப பெண் மீதே இந்த...

களினி கங்கையில் நீராட சென்ற இளைஞன் மாயம்! சோகத்தில் குடும்பத்தினர்

கித்துல்கல, களுகொவ்தென்ன பகுதியிலுள்ள களனி கங்கையில் நீராட சென்ற இளைஞன், நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் சுவாரபுர, பிலியந்தல பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய கவிந்து...

வவுனியாவில் வீதியில் திரும்ப முற்பட்டவருக்கு நடந்த விபரீதம்

வவுனியா புளியங்குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் மேசன் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியாவில் இருந்து யாழ்நோக்கி சென்ற வேன் வாகனம் புளியங்குளம் முத்துமாரி நகருக்கு அண்மையில் சென்றுகொண்டிருந்த போது வீதியில் திரும்ப...

யாழில் பரபரப்பை ஏற்படுத்திய விடுதலைப்புலிகளின் பாணியிலான தண்டனை! கதி கலங்கிய இளைஞன்

யாழில் இடம்பெற்ற சில திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என குற்றம்சாட்டி இளைஞர் ஒருவர், கட்டிவைத்து நையப்புடைக்கப்பட்டுள்ளார். இவ் இளைஞனிற்கு விடுதலைப்புலிகளின் பாணியில்தண்டனை கொடுத்த பாணியில் இளைஞரின் கழுத்தில் வாசகங்கள் எழுதப்பட்ட மட்டையொன்றையும் தொங்கவிட்டு, வீதியில்...

பாடசாலையில் கண்டுபிடிக்கப்பட்ட கைக்குண்டால் பரபரப்பு…..விரைந்த பொலிஸார்

அஹூங்கல்ல பிரதேசத்தில் பாடசலை விளையாட்டரங்கில் இருந்து கை குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதனை செயலிழக்க செய்வதற்காக காவற்துறை அதிரடி படை பிரிவின் குண்டு செயலிழப்பு பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் குறித்த...

4 மணித்தியாலங்களில் இலங்கையில் 3879 பேர் அதிரடியாக கைது!

இலங்கையில் 4 மணித்தியாலங்களில் 3879 பேர் கைது செய்யப்பட்டதோடு, 5022 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபர் பூஜித்...

இலங்கை ATM பயனாளர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!

ATM இயந்திரமூடான கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும் போது அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை மத்திய வங்கி மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. மின்னணு சிப் (Electronic Chip) உடனான அட்டைகளை மாத்திரம் கொடுக்கல் வாங்கலில் பயன்படுத்துமாறு மக்கள்...

உஷார்!! யாழில் இளையோரிடம் நுட்பமாகப் பணம் பறிக்கும் சம்பவங்கள் நடக்கிறது

யாழ்ப்பாணத்தில் இளையோரிடம் நுட்பமாக பணம் பறிக்கும் செயற்பாடுகளில் சிலர் ஈடுபட்டுள்ளதாக அறியமுடிகின்றது. வங்கிகளில் வேலை பெற்றுத் தருவதாக இந்த மோசடி இடம்பெறுகிறது. எனினும் பெரியளவில் பணத்தை கோராமல் குறிகிய தொகையை அவர்கள் கோருவதால்...

புடவை கடையில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த இளைஞருக்கு நேர்ந்த கதி!

பதுளை நகரில் சிங்கள பெண்களை புடவை கடையில் ஆடை மாற்றும் அறையில் கமரா வைத்து வீடியோ எடுத்த குற்றச்சாட்டில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையில் வடகிழக்கு, தம்புள்ள, மினுவாங்கொட, வரக்காப்பொல, குருணாகல்,...