Srilanka

இலங்கை செய்திகள்

அடிச்சு தூக்கிய தல தோனி.!! மரண மாஸ் காட்டிய கோலி.!!

#BREAKING பொங்கலோ பொங்கல்.! அடிச்சு தூக்கிய தல தோனி.!! மரண மாஸ் காட்டிய கோலி.!! இந்திய அணிக்கு பொங்கலோ பொங்கல்.!!

புலம்பெயர் தேசத்தில் போட்டி போடும் இரு இலங்கைச் சகோதரர்கள்! எதற்கு தெரியுமா?

அமெரிக்காவில் வாழும் இலங்கையை சேர்ந்த உடன்பிறப்புக்கள் இருவர் அமெரிக்காவில் அரசியல் மற்றும் சட்டத்துறை உயர் பதவிகளுக்காக போட்டியிடுகின்றனர். கிரிஷாந்தி விக்னராஜா, மெரிலேன்ட் மாநில ஆளுநர் பதவிக்காக போட்டியிடுகின்றார். இந்நிலையில், அவரின் சகோதரரான திரு பால்டிமோர்...

பரபரப்பு.! சபரிமலைக்கு சென்று வீடு திரும்பிய பெண்ணுக்கு சேர்ந்த சோகம்.!!

கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10 முதல் 50 வயதிற்குட்பட்ட அனைத்து வயது பெண்களுக்கு செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து பெண்கள் பலரும் கோவிலுக்குள் செல்ல முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால்...

மைதானத்தை அதகளப்படுத்தும் இரண்டு தலைகள்.! அடிச்சு தூக்கும் இந்திய அணி.!!

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி அடிலெய்ட் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டிங்கை...

10 ஆண்டு பின் தோன்றிய மாதா சிலை! படையெடுக்கும் மக்கள்..

கிளிநொச்சியில் பத்து வருடங்களின் பின்னர் புதைந்து போயிருந்த மாதா சிலை ஒன்று காட்டில் இருந்து கிடைத்துள்ளது. முகமாலையிலுள்ள மாதா தேவாலயத்தில் இருந்த உருவச் சிலையே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போர் அனர்த்தம் காரணமாக முகமாலையில் உள்ள தேவாலயம்...

மகிழ்ச்சியின் உச்சத்தில் சீமான்! கயல்விழியுடனான திருமணம் எப்படி சாத்தியப்பட்டது?

ஈழப் போராட்டம் 2009ஆம் ஆண்டு களத்தில் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான போராட்டங்களை தமிழகத்தில் கையில் எடுத்தவர்களில் சீமானும் ஒருவர். கடந்த 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் ஈழ...

தைத்திருநாளில் யாழ் கோயிலில் நடந்த கொடூரம்

தைத்திருநாளான இன்று யாழில் சற்று முன்னர் வாள்வெட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை பகுதியில் அமைந்துள்ள நாச்சிமார் கோயில் வளாகத்திலேயே இந்த வாள்வெட்டு சம்பவம் பதிவாகியுள்ளது. இதனால் குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை...

யாழில் கோடரியால் அடித்து கொலை செய்யப்பட்ட இளைஞன்! தந்தை, மகன் கைது

பருத்தித்துறை கற்கோவளத்தில் இளைஞர் ஒருவர் கோடரியால் அடித்து படுகொலை செய்ய சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் தந்தை , மகன் ஆகிய இருவரை பருத்தித்துறை பொலிசார் கைது செய்துள்ளனர். வடமராட்சி...

பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட நாய்!

பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் நாய் ஒன்று கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பலாங்கொடை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலாங்காட - மஸ்சென்ன பகுதியில் இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார்...

யாழ்.மாநகர மேயருக்கு சி.ஐ.டி அழைப்பு!

யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் விசாரணைகளுக்காக குற்றத்தடுப்பு பிரிவிற்கு நாளை காலை 11 மணிக்கு சமூகமளிக்குமாறு பொலிஸாரால் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினரால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும்...