தைப்பொங்கலுக்கு புத்தாடை எடுத்துக்கொடுக்காததால் மனைவி தற்கொலை!
தைப்பொங்கலுக்கு புத்தாடை எடுத்துத் தர கணவன் மறுத்ததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் வசித்து வரும் நிர்மலேஸ்வரன் (32) என்பவருக்கு, செல்லத்தம்பி புஸ்பராணிக்கு...
சிங்களவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மந்திரவாத நாய்!
பொலநறுவையில் கழுத்தில் மந்திர தாயத்துடன் சுற்றித்திரியும் நாய் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
மந்திர தாயத்துடன் நாய் ஒன்று சுற்றித்திரிவது குறித்து தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், அது சமூக...
யாழ்தீபம் வாசகர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
யாழ்தீபம் இணையத்தின் வாகசர்கள் மற்றும் விளம்பரதாரர்கள், செய்தியாளர்கள், ஊடக நண்பர்கள், இணைய ஊடகத் தொழில் நுட்பவியலாளர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக.
யாழ்தீபம் இணையகுழுமம்
அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைத் தமிழ் குடும்பம் வெளியேற்றப்படும்! அந்நாட்டு அரசாங்கம் அறிவிப்பு
அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கை தமிழ் குடும்பத்தின் நாடுகடத்தலை தவிர்க்க முடியாது என அந்நாட்டு உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக மெல்பேர்ன் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நடேசலிங்கம்-பிரியா குடும்பம் நாடு...
சட்டவிரோத கேபிள் இணைப்புக்கள் பொருத்துபவர்கள் மீது நடவடிக்கை: யாழ்.மாநகர முதல்வர்
சட்டவிரோத கேபிள் இணைப்புக்களை பொருத்துபவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாநகர எல்லைப் பகுதியில் பருத்தித்துறை முதல் கல்வியங்காடு ஊடாக திருநெல்வேலிப் பகுதியில்...
பாடசாலை மாணவனின் கையை துண்டாக வெட்டிய கொடூரம்! வெளியான அதிர்ச்சி தகவல்
அட்டன் - யுனிபீல்ட் தோட்டத்தில் கூரிய ஆயுதத்தினால் பாடசாலை மாணவனின் கையை துண்டாக வெட்டிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலை மாணவர் மற்றும் சந்தேக நபருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு...
வவுனியாவில் பாடசாலை மாணவிக்கு நேர்ந்த சோகம்! கதறும் குடும்பத்தார்
வவுனியா, தாலிக்குளம் பகுதியில் நேற்று (13) மாலை பாடசாலை மாணவி கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தாலிக்குளம் பகுதியிலுள்ள தோட்டக்கிணற்றில் பாடசாலை உடைகளை கழுவுவதற்காக கிணற்றிலிருந்து தண்ணீர் அள்ளிக்கொண்டிருந்த சமயத்தில் தவறுதலாக கிணற்றினுள் வீழ்ந்து...
கனடாவில் கொடிகட்டி பறக்கும் ஈழத்து சிறுமி! மகிழ்ச்சியின் உச்சத்தில் தமிழர்கள்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடல் நிகழ்ச்சி ஒன்றில் கனடாவில் வாழும் ஈழ சிறுமியான சின்மயி பங்கு பற்றி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து வருகின்றார்.
இந்நிலையில், அவர் குறித்த பல தகவல்கள் சமூகவலைத்தளத்தில்...
16 வயதில் பூத்து குலுங்கிய காதல்! பெண்ணின் தலையை துண்டித்த தந்தையின் வெறிச்செயல்
16 வயது மகளை அவரது பெற்றோர் தலையை துண்டித்து கொலை செய்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பீகாரில் மகள் காதல் வயப்பட்டதால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த 16...
பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்ள விடாது தடுத்த பௌத்த துறவிகள்!
பிள்ளையார் ஆலயத்தில் பொங்கல் வழிபாடுகளில் ஈடுபட்டவர்களை பௌத்த மதகுரு தலைமையில் தென்பகுதியிலிருந்து வருகை தந்த 40 ற்கு மேற்பட்ட பெரும்பான்மையினத்தவர்கள் பிரச்சனையினையை ஏற்படுத்தும் வகையில் அவர்கள் மீது தர்க்கம் எற்படுத்தியுள்ள நிலையில் அப்பகுதியில்...









