Srilanka

இலங்கை செய்திகள்

இலங்கையர்களுக்கு அடுத்த நெருக்கடி; இன்று நள்ளிரவுமுதல் அமுல்!

புதிய மின்சார திருத்தக் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமுலாகவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் வரி அதிகரிப்பு அமைவாக இவ்வாறு மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள...

இலங்கையில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்! 100 ரூபாய்க்காக யுவதி கொலை

இலங்கையில் உள்ள பிரதேசம் ஒன்றில் 100 ரூபாவை கொடுக்க மறுத்த 27 வயதுடைய யுவதியொருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இரத்தினபுரி – எலபாத –...

இலங்கையில் மீண்டுமொரு அதிர்ச்சி சம்பவம்: யாழில் 3 வயது சிறுமி மாயம்!

யாழ்ப்பாணம் - தென்மராட்சியில் 3 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிருசுவில் வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் முற்றத்தில் சகோதரனுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியே இன்று (01-06-2022)...

நண்பியை நம்பிச்சென்ற பாடசாலை மாணவிக்கு நேர்ந்த பெரும் துயரம்

காதலியின் இளவயது நண்பியான பாடசாலை மாணவியை வல்லுறவுக்குட்படுத்திய 24 வயது இளைஞர் ஒருவர், தலாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 10 ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவி ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பாடசாலை...

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் தெரிவாகிய தமிழ் மாணவி! குவியும் வாழ்த்துக்கள்

இலங்கை தேசிய கிரிக்கெட்டில் 19 வயதுக்குப்பட்ட பெண்கள் அணியில் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த வீராங்கனை ஒருவர் தெரிவாகியுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த சதாசிவம் கலையரசி என்ற மாணவியே இவ்வாறு தெரிவாகியுள்ளார். மேலும் இந்த மாணவிக்கும், மாணவியை...

தோழியை காரில் கடத்த முற்பட்ட சிலர்… சிறுமியின் துணிச்சலான செயல்! குவியும் பாராட்டுக்கள்

தோப்பூர் சின்னப் பள்ளிவாயலுக்கு அருகில் உள்ள வீதியில் வைத்து ஆட்டோ காரில் வந்த சிலர் சிறுமி ஒருவரை கடத்த முற்பட்டபோது அம் முயற்சி படுதோல்வியில் முடிவடைந்துள்ளது. இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (30-05-2022) மாலை...

மட்டக்களப்பில் பக்கத்து வீட்டு பெண்ணைப் பார்த்து சிரித்த கணவரால் வீட்டிற்குள் நடந்த பூகம்பம்

மட்டக்களப்பில் அயல்வீட்டு மாடித்தளத்தில் வாடகைக்கு குடிவந்த குடும்பப் பெண்ணை பார்த்து சிரித்தவரின் மனைவி விவாகரத்து கோரிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. மட்டக்களப்பு பகுதியொன்றில் இடம்பெற்றுவரும் குறித்த விவகாரத்து வழக்கு தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த...

காணாமல் போன ஆய்ஷா தொடர்பில் வெளியான சோகம்!

காணாமல் போயிருந்த 9 வயது பாத்திமா ஆய்ஷா சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி நேற்று காலை 10 மணியளவில் தனது வீட்டிலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவிலுள்ள...

ராக்கெட் வேகத்தில் உயருகிறது மின்சாரக் கட்டணம்!

மின்சாரக் கட்டணம் 30-40% அதிகரிக்கப்படலாம் எனவும் அதிகமாக மின்சாரத்தை பாவிக்கும் நுகர்வோருக்கு மின்சாரக் கட்டணங்கள் திருத்தப்பட வேண்டும் என தாம் நம்புவதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். குறைந்த வருமானம்...

யாழில் வீடொன்றில் இருந்து கண்டறியப்பட்ட இரு பெண்களின் சடலம்! பெரும் அதிர்ச்சியில் பிரதேச மக்கள்

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றில் வயோதிபப் பெண்கள் இருவரின் சடலங்கள் கண்டறியப்பட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரு சடலங்களும் மாவடி, சங்கரத்தை என்ற இடத்தில் உள்ள வீடொன்றில் இருந்து கண்டறியப்பட்டுள்ளதாக...