Srilanka

இலங்கை செய்திகள்

இலங்கையில் மீண்டும் பரவ தொடங்கும் கொடிய நோய்! மக்களே அவதானம்

இலங்கையில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்திருந்த நிலையில் மீண்டும் தொற்று பரவல் தீவிரமடைய ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 14 பேர் அடையாளம்...

ஆண் பெண்ணாக மாறி ஆண்களிடம் பணம் பறித்த சம்பவம்: யாழ்ப்பாணத்தில் சந்தேக நபர் சிக்கினார்!

கைத்தொலைபேசியில் செயலியை உபயோகித்து பெண் குரலில் பேசி ஏமாற்றி, ஆண்களிடம் பணம் பறித்த குற்றச்சாட்டில் வட்டுக்கோட்டை கிழக்கைச் சேரந்த 26 வயது இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வைத்து இன்று...

2024 ஆம் ஆண்டுவரை இதனை நிறுத்தினார் பிரதமர் ரணில்

பொருளாதாரத்தை ஸ்திரபடுத்தும் வகையில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டுவரை எவ்வித தேர்தலையும் நடத்தாமல் இருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எனவே அடுத்த வருடம் முழுவதும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திட்டங்களை செயற்படுத்த முன்னுரிமை வழங்குவது அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதன்...

அவுஸ்திரேலியா தேர்தலில் அசத்தல் வெற்றிப்பெற்ற இலங்கைப் பெண்

அவுஸ்திரேலிய தேர்தலில் இலங்கை வம்சாவளி பெண் ஒருவர் அமோக வெற்றி பெற்றுள்ளார். அவுஸ்திரேலிய தேர்தலில் தொழிற்கட்சி வேட்பாளர் கசாண்ட்ரா பெர்னாண்டோ வெற்றி பெற்றார். அவர் இலங்கையைச் சேர்ந்த ரங்கே பெரேராவை (லிபரல்) தோற்கடித்ததாக கூறப்படுகிறது. வில்ஸ்...

டக்ளஸ் உட்பட 10 பேர் அமைச்சர்களாக இன்று பதவியேற்பு

பத்து அமைச்சரவை அமைச்சர்கள் இன்று(20) அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களைச் சேர்ந்த பத்து...

யாழ்.திருநெல்வேலிப் பகுதியில் கோர விபத்து! இருவர் உயிரிழப்பு!

யாழ்.திருநெல்வேலி - பூங்கனிச்சோலைக்கு அருகில் நேற்றிரவு 10.30 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். திருநெல்வேலி இராமலிங்கம் வீதியில் பூங்கனிச்சோலைக்கு அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை...

கனடாவில் பரிதாபமாக உயிரிழந்த தமிழர் – பிரதான சந்தேக நபர் கைது

கனடாவில் தமிழர் ஒருவரை வாகனத்தில் மோதிவிட்டு தப்பிச் சென்ற குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பரில் 35 வயதான சுரேஷ் தர்மகுலசிங்கம் என்பவர் Mississauga...

இலங்கையில் திருமணத்திற்காக காத்திருந்த மணமகனிற்கு நேர்ந்த பெரும் சோகம்!

இலங்கையில் திருமணத்திற்கு தயாரான மணமகன் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் ஒன்று பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது திருமண நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு திருமண அழைப்பிதழ் விநியோகிப்பதற்காக காரில் பயணித்த இளைஞன் விபத்துக்குள்ளாகி காலி கராப்பிட்டிய...

எனக்கு பெற்றோல் இல்லை என்றால் எவருக்கும் பெற்றோல் இல்லை..! யாழ்.நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொலிஸார் அடாவடி..

யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுர வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றைய தினம் ஏற்பட்ட குழப்பத்தினை அடுத்து காவல்துறையினரின் தலையீட்டுடன் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாது, எரிபொருள் நிரப்பு நிலையத்தில்...

மின்சார சபையின் ஒட்டுமொத்த தொழிற்சங்கங்களும் நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம்! அதிரடி முடிவு

திங்கட்கிழமை (09) அரச ஆதரவாளர்களால் கோத்தா கோ கம மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து 14 இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன. பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு அரசே பொறுப்பேற்க...