Srilanka

இலங்கை செய்திகள்

கிளிநொச்சியை உலுக்கிய பெரும் சோக சம்பவம்!

கிளிநொச்சியில் விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுவன் வாய்க்காலில் விழுந்து உயிரிழந்த சம்பவம் இன்று பதிவாகியுள்ளது. கிளிநாச்சி ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்த குறித்த சிறுவன் அவரது அம்மம்வாவின் வீட்டுக்கு சென்று அங்கு நண்பர்களுடன் விளையாடிக்...

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் பெறுமதிக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலைமை!

இலங்கை ரூபாவின் பெறுமதி, ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகராக, 184 ரூபாய் 07 சதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. நேற்று இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் பிரகாரம், ஐக்கிய அமெரிக்க டொலர்...

பகிடிவதையின் கொடூரம்! யாழ். பல்கலைக்கழக மாணவன் எடுத்த விபரீத முடிவு

யாழ்.பல்கலைகழக மாணவன் ஒருவன் பகிடிவதை காரணமாக கழுத்தறுத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். யாழ்.பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் கற்கும் மாணவனே இந்த முடிவை எடுத்துள்ளார். பளை பகுதியை சேர்ந்த முதலாம் வருட மாணவனே தற்கொலைக்கு முயற்சித்ததாக...

யாழில் கொடூரமாக சித்திரவதை செய்த பொலிஸார்! தற்கொலைக்கு முயற்சித்த கைதி

கோப்பாயில் இளைஞன் ஒருவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்த இரண்டாவது சம்பவமும் பதிவாகியுள்ளது. கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சட்டவிரோதமாகத் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளான இளைஞன் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். கடந்த மாத...

நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சங்கக்கார! இணையத்தில் குவியும் பாராட்டு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் மனிதாபிமான செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது. மைதானம் ஒன்றில் நீண்டகாலமாக பணி செய்யும் வயோதிப பெண்ணொருவருக்கு சிகிச்சை ஒன்றுக்காக உதவி செய்ய...

அவுஸ்திரேலியாவில் இலங்கை மாணவரை தந்திரமாக பொலிஸில் சிக்கவைத்தவர் மீண்டும் கைது!

அவுஸ்திரேலியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவுஜாவின் சகோதரர் Arsalan Khawaja சிட்னி பொலிஸாரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Arsalan Khawaja இலங்கை மாணவரான நிஸாம்தீனை பயங்கரவாத குற்றச்சாட்டில்...

பிரதமரிடம் வடக்கில் வைத்து டக்ளஸ் விடுத்த முக்கிய கோரிக்கை!

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தலா 25 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா...

மின் பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

இலங்கை மின்சார சபையை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றி, பாவனையாளர்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மின்சார தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின்...

எமது திட்டம் நிறைவேற அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம்! சம்பந்தன்

"ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசின் ஊடாக புதிய அரசமைப்பை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றுவதே எமது குறிக்கோளாக இருக்கின்றது. இதற்காகவே மைத்திரி - மஹிந்த கூட்டணியின் 'ஒக்டோபர் அரசியல் சூழ்ச்சியை' நாம் ஓரணியில்...

சம்பந்தனிடம் மன்னிப்புக் கோரிய கரு ஜெயசூரிய! வெளிவந்த உண்மைகள்

எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை அறிவித்தமைக்காக சபாநாயகர் கரு ஜயசூரிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து மன்னிப்புக் கோரியுள்ளார். நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பான குழப்பம் நடைபெற்றது....