தமிழ் தேசிய கூட்டமைப்பு மீது கடும் கோபத்தில் மஹிந்த!
தற்போதைய அரசாங்கத்தின் ரிமோட் கன்ட்ரோல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடமே உள்ளது என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்த பின்னர் மஹிந்த ராஜபக்ஷ அறிக்கை வெளியிட்டுள்ளார்
அவர்...
சுவாமிபடங்களில் சொரியும் விபூதி
அம்பாறை மாவட்டத்திலுள்ள வளத்தாப்பிட்டிக் கிராமத்திலுள்ள வீடொன்றின் சுவாமி படங்களிலிருந்து விபூதி சொரிந்துவருகிறது.
கடந்த ஒரு வாரகாலமாக இந்த அதிசய சம்பவம் இடம்பெற்றுவருதாக தெரிவித்துள்ளனர்.
காளிஅம்பாளுக்கு தெய்வம் ஆடும் 56வயதான கந்தசாமி விஜயராசா என்பவரின் வீட்டிலுள்ள சுவாமி...
மகிந்த பதவி விலகுவதன் எதிரொலி! நாட்டு மக்கள் எதிர்நோக்கவுள்ள சிக்கல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகவுள்ள நிலையில், அவருக்கு ஆதரவான அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மீண்டும் சேவை புறக்கணிப்பு போராட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஐக்கிய தேசிய முன்னணி...
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோரும் மகிந்த தரப்பு
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியும், எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் பதவியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட வேண்டும் என இந்த முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல - நெலும்...
அவமானப்பட்டு வெளியேறும் மஹிந்த!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ச இன்றைய தினம் பதவி இராஜினாமா செய்யவுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணைகள் இரண்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை மற்றும் நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டமையினால் மஹிந்தவினால் தொடர்ந்தும் பிரதமர் பதவியில்...
ரணிலுடன் இணையும் மைத்திரியின் சிரேஷ்ட உறுப்பினர்கள்! காட்சி தாவல் தீவிரம்
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான புதிய அரசாங்கம் நாளை நியமிக்கப்படவுள்ளது.
இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின்...
மகிந்தவின் நெருக்கத்திற்குரிய பெண் விடுத்துள்ள அறிவிப்பு
உயர் நீதிமன்ற நீதியரசர் ஈவா வனசுந்தர இன்று பணியில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
உயர் நீதிமன்றத்தின் 502ஆம் இலக்க மண்டபத்தில் ஈவா வனசுந்தர, புவனேக அலுவிகார, விஜித் மலல்கொட ஆகிய நீதியரசர்கள் அமர்வு...
கூட்டமைப்பின் ஆதிக்கத்துக்கு ‘செக்’ வைக்கும் மைத்திரி…!
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதிக்கம் செலுத்துவதை தடுப்பதற்காக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணில் விக்கிரமசிங்கவின்...
மர்ம காய்ச்சலால் மாணவனுக்கு ஏற்பட்ட நிலை! யாழில் அதிர்ச்சி
சுழிபுரம் விக்ரோரியா கல்லூரியில் மாணவன் ஒருவர் நேற்று முன்தினம் மர்ம காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த மாணவன் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் வீட்டுக்கருகிலுள்ள தனியார் வைத்தியசாலையில்...
விடைபெற்றார் மஹிந்த! முடிவுக்கு வந்த பதவி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமராக நியமிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சற்று முன்னர் தனது பதவியிலிருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அவர்...








