Srilanka

இலங்கை செய்திகள்

மகிந்தவின் விலகல் நடந்தது எப்படி?- சமந்தா பவர் கூறும் காரணம்

சிறிலங்கா மக்கள், சிவில் சமூகம், சுதந்திர ஊடகங்கள், நீதிமன்றம் ஆகியவற்றினால் தான், பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச பதவி விலகும் நிலை ஏற்பட்டுள்ளது என்று ஐ.நாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா...

மாணவன் இறப்பிற்கு பாடசாலையே காரணம் ! கதறி அழும் தந்தை

இராணுவம் பாவித்த சிகிரட் துண்டங்களை காட்டி தண்டிக்கப்பட்ட என் மகன்! செம்மலை பாடசாலை மாணவன் தற்கொலைக்கு பாடசாலை சமூகமே காரணம் மனித உரிமை ஆணைக்குழுவில் தந்தை முறைப்பாடு செம்மலை மகாவித்தியாலய மாணவன் தற்கொலைக்கு பாடசாலை...

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை?

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி முடிவுக்குகொண்டுவரப்படும் வகையில் நாளை மறுதினம் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்கவுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரட்ன இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை புதிய...

இன்றைய தலைமுறையும் அரசியல் அறிவின் அவசியமும்!

அரசு மற்றும் அதனுடைய தன்மை, அரசாங்கம், ஆட்சி முறைகள், அரசு முறைகள், மக்களுக்கும் அரசுக்கும் இடையிலுள்ள தொடர்பு முறைகள், அரசுக்கும் அரசுக்கும் இடையிலான தொடர்பு முறைகள் போன்றவை பற்றிய அறிவை பெறுவதே அரசியல்...

ராமர் பாலம் – புதைந்துள்ள மர்மம்

ராமர் பாலம் என்ற ஒன்று 7000 வருடங்களுக்கு முன் மனிதர்களாலேயே கட்டப்பட்டது என்பதை ஆராய்ச்சிகள் இன்று உறுதிப்படுத்தியுள்ளன,ஆனால் இதில் இன்னொரு செய்தி புதைந்துள்ளது அது என்னவென்றால் ஈழத்தை ஆண்ட இராவண மன்னன் சீதையை...

பரபரப்பிற்கு மத்தியில் மஹிந்த பதவி விலகல்

நீதிமன்றம் விதித்திருந்த இடைக்கால தடையுத்தரவினை உச்ச நீதிமன்றமும் இன்றயை தினம் நீடித்திருந்த நிலையில் மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி தகவல் வட்டாரங்கள் இந்த...

நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் செய்யும் அட்டகாசம்! பரிதாபமாக பாதிக்கப்பட்ட முதியவர்

நாட்டில் எவ்வாறான அரசியல் நெருக்கடிகள் ஏற்படும்போதும் அது சாதாரண குடிமகன் ஒருவரை எவ்விதத்திலும் பாதிக்க கூடாது என நினைப்பவர்களே உண்மையான மக்கள் பிரதிநிதிகளாக இருக்க முடியும். அண்மைக்காலமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிநிலை தொடரும்...

ரணில் இல்லை… பிரதமராகின்றார் கரு ஜயசூரிய?

சபாநாயகர் கரு ஜயசூரியவை பிரதமராக நியமிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரணில் விக்ரமசிங்க இல்லாத ஒருவரையே பிரதமராக நியமிக்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே, கரு ஜயசூரியவை...

பரபரப்புக்கு மத்தியில் மைத்திரி எடுத்துள்ள மற்றுமொரு அதிரடி தீர்மானம்?

புதிய கூட்டணி ஆட்சிக்கோ அல்லது சுதந்திர கட்சி உறுப்பினர்கள் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ளவோ அனுமதிக்காதிருக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொது தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருந்த ஜனாதிபதியின் தீர்மானம்...

அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கையை மிரட்டப் போகும் சூறாவளி…?

இலங்கைக்கு தென்கிழக்கே நிலைகொண்டுள்ள தாழமுக்கம் அடுத்த 24 மணித்தியாலங்களில் பாரிய சூறாவளியாக மாற்றமடையும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மற்றும் இந்திய வானிலை அவதான மையங்கள் எச்சரித்துள்ளன. இதுதொடர்பில் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தகவல் ...