Srilanka

இலங்கை செய்திகள்

கொழும்பில் பதற்றத்தை ஏற்படுத்திய மனித தலை!

கொழும்பில் தொழிற்சாலைக்கு அருகில் நபர் ஒருவரின் தலையை பொலிஸார் மீட்டுள்ளனர். பேலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துட்டு கெமுனு மாவத்தையில் அமைந்துள்ள தொழிற்சாலைக்கு அருகில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்...

இனி கூட்மைப்பிடம் ஆதரவு கேட்டு நிற்கமாட்டோம்! மைத்திரி – மகிந்த தரப்பு

ஆட்சியமைப்பதற்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தமது தரப்பு ஆதரவுகோராது என்று மகிந்த, மைத்திரி கூட்டணி அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன்...

மஹிந்தவின் கோட்டைக்குள் பதற்றம்! வன்முறையில் ஈடுபட்ட மக்கள்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கோட்டையான ஹம்பாந்தோட்டையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. தங்காலை பொலிஸ் பிரிவின் கட்டுவன பொலிஸாருக்கு எதிராக கிராம மக்கள் நேற்றிரவு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமையினால் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை...

இலங்கையை அடிப்பணிய வைத்துள்ள சீனா : அமெரிக்கா எச்சரிக்கை!!

இலங்கை அரசாங்கம் ஹம்பாந்தோட்டை துறைமுக விடயத்தில் தமது இறைமையை அடகுவைக்க பலவந்தப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடன்பொறி மூலமே சீனா இதனை பெற்றுக்கொண்டுள்ளது. எனவே சீனா, தமது கடன்பொறித்திட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் அமரிக்கா...

முல்லைத்தீவு செம்மலை மகாவித்தியாலய மாணவன் உயிரிழப்புக்கு பாடசாலை சமூகமே காரணம் : பெற்றோர் முறைப்பாடு!!

செம்மலை மகாவித்தியாலய மாணவன் தற்கொலைக்கு பாடசாலை சமூகமே காரணம் என மனித உரிமை ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகத்தில் மாணவனின் பெற்றோர் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார். இது தொடர்பில் மாணவனின் தந்தை தனது முறைப்பாட்டில்...

வவுனியா மக்களுக்கு அவசர எச்சரிக்கை-அனைவரும் பகிரவும்!

வவுனியாவில் கடந்த சில காலங்கலாக வவுனியாவில் உள்ள படிச்ச மாணவர் மாணவிகளை இலக்கு வைத்து இடம்பெறும் நூதன கொள்ளை அம்பலத்திற்கு வந்துள்ளது வவுனியாவில் உள்ள படித்த இளைஞர் யுவதிகளின் பட்டியலை தெரிந்து எடுத்த சில...

எதிர்வரும் 17 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் புதிய நடைமுறை….!!

இலங்கையின் சில பகுதிகளில் எதிர்வரும் 17ஆம் திகதி முதல் புதிய நடைமுறையொன்றை அறிமுகப்படுத்த ஆட்பதிவு திணைக்களம் தீர்மானித்துள்ளது. இந்த விடயத்தை சுட்டிக்காட்டி கொழும்பு ஊடகமொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.அந்த வகையில் தேசிய அடையாள அட்டைக்கான...

பிறந்து 13 நாட்களேயான ஆண் சிசுவை கிணற்றில் வீசிய பெற்றோர்?

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பூமரத்தடிச்சேனை பகுதியில் பிறந்து 13 நாட்களேயான ஆண் குழந்தையை கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் தாய் மற்றும் தந்தையை நேற்று கைது செய்துள்ளதாக சேருநுவர பொலிஸார்...

நீதிமன்ற தீரப்பிற்கு அமைய எதிர்கால அரசியலை முன்னெடுப்பேன்! ஜனாதிபதி

உயர் நீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதற்கமைய எதிர்கால அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைகளின் தீர்ப்பு இந்த...

“ரணில் அங்கேயே இருங்கள்” ரணிலுக்கு மகிந்த கொடுத்துள்ள இரகசிய கட்டளை!

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவின் கட்டளையில் தான் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையில் சகல பாதுகாப்புடனும் தங்கியிருக்கிறார் என மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.கொழும்பில்...