Srilanka

இலங்கை செய்திகள்

ஆவணமெதிலும் கைச்சாத்திடவில்லை – சம்பந்தன்

ஐக்கியதேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஆவணமெதிலும் கைச்சாத்திடவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐக்கியதேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் இலங்கை தமிழரசுக்கட்சி- தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவராகிய...

மைத்திரியின் பிடிவாதம்! மீண்டும் ஏமாற்றப்படும் ரணில்?

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பிலான உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால...

ரணிலுக்கு அவசரமாக தொலைபேசியில் வழங்கிய முக்கிய தகவல்

உச்ச நீதிமன்றத்தினால் சற்று முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்பு, பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கவிற்கு தொலைபேசியில் அறிவிக்கப்பட்டது. சட்டவிரோதமான முறையில்...
Mithiri

முட்டாள்களை நம்பி ஏமாந்து போன மைத்திரி!

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ கருத்து வெளியிட்டுள்ளார். இந்த நீதியான தீர்ப்புடன் ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ...

உயர் நீதிமன்றின் தீர்ப்பு! ரணிலின் அதிரடி அறிவிப்பு

ஜனாதிபதி நீதிமன்ற தீர்ப்பை மதித்து நடப்பார் என்று நம்புகிறேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றக் கலைப்பு தொடர்பான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணானது என்று...

வெளியானது வரலாற்று தீர்ப்பு! நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு

நாடாளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பு சட்டவிரோதமானதென உச்ச நீதிமன்றம் சற்று முன்ன்ர் அறிவித்துள்ளது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக ஜனாதிபதியால் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்...

இலங்கையின் காட்டு பகுதியில் நீருடன் பறந்த உலங்குவானூர்தி

மஸ்கெலியா - நல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிவனொளிபாதமலைக்கு சொந்தமான லக்ஷபான தோட்டம், முள்ளுகாமம் மேற்பிரிவு பிரதேச காட்டு பகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று காலை...

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ரணில் – மைத்திரியின் எதிர்காலத்திற்கான முற்றுப்புள்ளியா?

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்கள் மீதான இறுதித் தீர்ப்பு இன்று வெளியிடப்படும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், தீர்ப்புக்குப் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியினரின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என தகவல்கள்...

ரணிலுக்கு ஆதரவு வழங்கியதன் எதிரொலி! பதவியை இழக்கும் சம்பந்தன்?

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் தார்மீக உரிமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழந்து விட்டது என்று, மஹிந்த அணி தெரிவித்துள்ளது. அந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும இதனை தெரிவித்துள்ளார். ரணில்...

உச்சகட்ட பரபரப்பில் சிறிலங்கா! இன்று வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு

சிறிலங்கா நாடாளுமன்றக் கலைப்பு வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று அல்லது நாளை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மனுக்களை தலைமை நீதியரசர்...