Srilanka

இலங்கை செய்திகள்

கொழும்பில் நபரின் கொடூரச் செயல் – அதிகாலையில் பலர் பலி – பலர் ஆபத்தான நிலையில்

கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். கல்கிஸ்ஸ நீதிமன்றத்திற்கும் இரத்மலானை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் அருகில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று காலை வேளையில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளது....

பிரதமர் செயலகத்தை விட்டு வெளியேறிய மஹிந்த!

சர்ச்சைக்குரிய பிரதமராக செயற்பட்ட மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவைக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.நீதிமன்ற இடைக்கால தடை உத்தரவைதை் தொடர்ந்து மஹிந்த பிரதமர் செயலகத்தை விட்டு சென்றுள்ளார்.எனினும் மஹிந்த ராஜபக்சவுக்கு முன்னரே பிரதமராக...

வீட்டில் தனித்திருந்த தாயையும், மகளையும் மிரட்டி கத்தி முனையில் பயங்கரக் கொள்ளை…. !! வடமராட்சியில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்….!!

வீடொன்றின் புகைக் கூடு வழியாக வீட்டுக்குள் உள்நுழைந்த திருடர்கள் வீட்டிலிருந்த தாய்,மகள் ஆகியோரது கழுத்தில் கத்தியை வைத்துக் கடுமையாக மிரட்டி வீட்டிலிருந்த 14 பவுண் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபா...

கவலையீனத்தால் காலை இழந்த யாழ் இளைஞன்……!!கோர விபத்தில் சம்பவம்… யாழில் நேற்று நடந்த சோகம்….!!

யாழ் கே.கே எஸ் வீதியில் நேற்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் ஒருவர் தனது காலை இழந்துள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது .. யாழ் மல்லாகம் கே.கே எஸ் வீதியில்...

நாடாளுமன்றில் பெரும்பான்மைப் பலம் கிடைக்காமல் போனமைக்கு காரணம் இது தானாம்…. ஜனாதிபதி மைத்திரி….!!

நாட்டில் அரசியல் நெருக்கடி தலைதூக்கியுள்ள நிலையில், மஹிந்தவுக்கு ஆதரவாக பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கான காரணத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்சவுக்கு அந்த...

இறுதி நேரத்தில் ரணிலைக் கைவிட்ட ஜே.வி.பி…….!! பலிக்குமா பிரதமர் கனவு….?

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்கும் யோசனைக்கு ஆதரவு வழங்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக அறிவிக்குமாறு கோரி எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்று கொண்டு வரப்படவுள்ளது.ஐக்கிய...

வவுணதீவு சூட்டு சம்பவத்தை கண்டித்து மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக்கொல்லப்பட்டமையை கண்டித்து மட்டக்களப்பில் இன்றைய தினம் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிகளின் பங்களிப்புடன் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் குறித்த...
Mithiri

அரச நிறுவனங்களுக்கு இறுக்கமான கட்டுப்பாடு…. !! ஜனாதிபதி மைத்திரியின் அதிரடி நடவடிக்கை…!!

அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரச சபைகள் உட்பட சகல அரச நிறுவனங்களின் வைபவங்களை நடத்த ஆடம்பர ஹொட்டல்களை பயன்படுத்த விதித்து அரச சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கு அமைய...

பரீட்சைக்கு குறுஞ்செய்தி மூலம் விடை வழங்கிய ஆசிரியையும் மாணவனும் கைது

நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் கைத்தொலைபேசி குறுஞ்செய்தி மூலம் விடைகளை வழங்கிய பெண் ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் பரீட்சையில் கைதொலைபேசியை பயன்படுத்திய குறித்த மாணவனும் கைது செய்யப்பட்டுள்ளார். பலாங்கொட பிரதேசத்தில்...

நெருக்கடியான நிலையில் இன்று கூடும் நாடாளுமன்றம் : முக்கிய யோசனை சமர்ப்பிக்க நடவடிக்கை!!

நாடு பாரிய அரசியல் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், இன்றைய தினம் நாடாளுமன்றம் கூடவுள்ளது. சபாநாயகர் கரு ஜசூரியவின் தலைமையில் நாடாளுமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு கூடவுள்ளது. இன்றைய தினம் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலுக்கமைய...