Srilanka

இலங்கை செய்திகள்

நெல் வயலில் விழுந்த மர்மப் பொருள்???

குருநாகல் – முத்தேட்டுகல பிரதேசத்தில் உள்ள நெல் வயலில் மேகத்தைப் போன்ற பொருள் காணப்பட்டதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இன்று அதிகாலை அப்பகுதி பரந்த நலையில் காணப்பட்ட குறித்த பொருள் சூரிய ஒளி வெளிவர...

காணாமல்போன 8 வயதுச் சிறுவன் சடலமாக மீட்பு!!

நிந்தவூர் பகுதியில் காணாமல்போன 8 வயதுச் சிறுவன் முகத்துவாரப் பிரதேசத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வீட்டில் இருந்து நேற்று காலை காணாமல்போயிருந்த சிறுவன் நீரில் மூழ்கி மரணித்த நிலையில் நள்ளிரவு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார்...

வெளிநாடு சென்ற நிலையில் காணாமல் போன இலங்கைப் பெண்கள்!!

வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்புக்காக சென்ற நான்கு இலங்கையர்கள் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத்திற்கு பணிக்காக சென்றவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. அதற்கமைய அவர்கள் தொடர்பில் தகவல் அறிந்தால் அறிவிக்குமாறு பொது...

நீதிமன்றத்தில் வைத்து சுவிங்கம் சாப்பிட்ட இளைஞருக்கு ஏற்பட்ட நிலை!

நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது சுவிங்கம் சாப்பிட்ட இளைஞன் ஒருவரை 1000 ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறு திருகோணமலை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதன்போது நீதிமன்றத்தை அவமதித்ததுடன் ஒழுக்கமற்ற விதத்தில் நடந்து கொண்டமைக்காக திருகோணமலை...

சபாநாயகர் – ஜனாதிபதி சந்திப்பு! மைத்திரி எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளை நாளை ஜனாதிபதி சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பின் போது தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பது பற்றி...

மைத்திரி – மகிந்தவுக்கு ஏற்பட்ட நிலை! அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய அமைச்சர்?

அரசாங்கத்தில் இருந்து வெளியேறி நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்பட போவதாக உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், நாடாளுமன்றத்தில்...

33 நாட்களில் 800 லட்சம் ரூபாய் செலவிட்ட மகிந்த!

பிரதமர் மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை அவர் உலங்குவானூர்தியில் பயணம் செய்வதற்காக 800 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணம் செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று...

யாழில் இருந்து சென்ற பேருந்து விபத்து! 4 பேர் பலி – 20 பேர் படுகாயம்

நாத்தாண்டிய, ஹெமில்டன் கால்வாயில் சொகுசு பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி வந்த பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தகவல்கள்...

மஹிந்தவுக்கு அதிர்ச்சி கொடுத்த உறுப்பினர்கள்..!

உடனடியாக பிரதமர் பதவியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு, ஸ்ரீலங்காவின் சர்ச்சைக்குரிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கோரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில், உடனடியாக...

யாழில் பெற்றோல் குண்டு தாக்குதல்! மர்ம கும்பல் அடாவடி

யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் மீது இன்று அதிகாலை பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - வைமன் வீதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று அதிகாலை நடத்தப்பட்ட...