வவுனியாவில் மூன்று பிள்ளைகளின் தந்தை எடுத்த விபரீத முடிவு!
வவுனியா மரக்காரம்பளை வீதியிலுள்ள அவரது வீட்டிற்கு முன்பாக தூக்கில் தொங்கிய நிலையில் மூன்று பிள்ளைகளின் தந்தைசடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று காலை இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மரக்காரம்பளை வீதி , ஈசன்...
ரணில் தான் இலங்கையின் பிரதமர்!
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை கொண்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையே பிரதமராக நியமிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் தேசியக் கட்சியின் நாடாளுமன்ற கூட்டத்தில் இந்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
...
யாழில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை ஒழுங்கமைத்தவருக்கு ஏற்பட்ட பரிதாபம்!
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை சுப்பர்மட பகுதியில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை ஒழுங்கமைத்தவரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நேற்றைய தினம் ஒழுங்கமைத்து நடத்தியவரின் வீட்டுக்குள் நள்ளிரவு வேளை...
ஐரோப்பிய நாடு ஒன்றில் அடித்துக் கொல்லப்பட்ட இலங்கையர்!
ஐரோப்பிய நாடான இத்தாலியில் இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இத்தாலி, நாபொலி நகரில் வாழும் இலங்கை வர்த்தகர் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அந்நாட்டவருடன் ஏற்பட்ட வாய்த்தகராறு மோதலாக மாறிய நிலையில்,...
உடலுக்கு வலிமை தரும் ஆட்டு குடல் சூப்…. சுவையாக செய்வது எப்படி?
ஆட்டு கறியில் பல வகையான உணவுகளை சாப்பிட்டு இருப்பீங்க.... இன்று ஆட்டுக் குடலில் அருமையான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ஆட்டுக் குடல் - அரை கிலோ சின்ன வெங்காயம் -...
அரச ஊடகங்களில் முன்னிலை பெற்ற பிரபாகரன்! அதிர்ந்து போன பெண் எம்.பி
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தின நிகழ்வுகள் தொடர்பான காணொளிகள் அரச ஊடகங்களில் காட்சிப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வு...
புலிகளின் தலைவர் பிறந்தநாளால் இரண்டான பாராளுமன்றம்….
நாடாளுமன்ற சபை நடவடிக்கைகளை ஒளிபரப்புச் செய்யாமல் பிரபாகரனின் பிறந்த தினம் யாழில் அனுஸ்டிக்கப்பட்டதை அரச ஊடகங்கள் ஒளிபரப்புகின்றன.
இது தவறான விடயம்” என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர கூறியுள்ளார்.
சபாநாயகர்...
கொழும்பை சேர்ந்த இவர்களை தெரியுமா? தகவல் வழங்குமாறு அவசர கோரிக்கை
கொழும்பை சேர்ந்த தம்பதி தொடர்பில் இந்தியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் அவசரமாக தகவல் கோரப்பட்டுள்ளது.
இந்திய பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் தற்சமயம் இருந்து வருகின்ற 29 வயதான ஜோய் என்பவரின் பெற்றோர் குறித்த தகவல்களே...
கண்ணீர் விட்டழுத வசந்த சேனாநாயக்க..!!
இனி ஒரு போதும் கட்சித்தாவ மாட்டேன் என மைத்திரி – மகிந்த அரசாங்கத்தில் இருந்து வெளியேறி ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்ட வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தனது அமைச்சு பதவியையும் இராஜினாமா செய்துள்ளதாகவும்...
யாழ். சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ஜேர்மன் தம்பதி!
தமிழீழப் போராட்டத்தில் இன்னுயிர் நீத்த மாவீரர்களை நினைவுகூரும் வகையில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் யாழ். சாட்டியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் ஜேர்மன் தம்பதி ஒன்று நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்...









