விடுதலைப்புலிகளின் தலைவர் பற்றி இந்திய அமைதிப்படை கூறிய விடயம்!
இலங்கையில் தனி நாடு கேட்டு போராடிய அமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகள். இவர்கள் 2009 ஆம் ஆண்டுடன் தமது செயற்பாடுகளை நிறுத்திக்கொண்டனர்.
இவர்களின் வரலாறு மிகவும் ஆழமான விடயங்களை கொண்டது. இந்த அமைப்பின் உருவாக்கத்தில் இருந்து...
மஹிந்தவைப் பிரதமராக்கியது யார்? மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் பதிவு!
மஹிந்த ராஜபக்சவைப் பிரதமராக நியமிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்மொழிந்ததுள்ளவர் தொடர்பில் புதிய சர்ச்சையை ஏற்பட்டுள்ளது.
மைத்திரியின் சகோதரரான டட்லி சிறிசேன இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.
மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான...
அரசாங்க ஊழியர்களுக்கு அதிர்ச்சிகர தகவல்! இந்த மாத சம்பளம் கிடைக்குமா?
இலங்கையில் கடந்த சில வாரங்களாக ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக இதுவரையில் முழுமையான அரச சேவை முடங்கியுள்ளது.
இதுவரையில் முழுமையான அரச சேவையினுள், அனைத்து நடவடிக்கைகளும் தடைப்பட்டுள்ள நிலையில், இடமாற்றம், பதவி உயர்வு உட்பட...
அன்று ஜேவிபியின் முதுகில் குத்திய ராஜபக்ஸவிற்கு இன்று முதுகில் ஓங்கி குத்திய ஜேவிபி
பிரதமர் பதவியில் அமர்ந்த மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக ஜேவிபி எனப்படும் ஜனதா விமுக்தி பெரமுனவின் தலைவர் அனுரகுமார திஸநாயக்க நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை 14ஆம் திகதி முன்மொழிந்தார்.
அப்பிரேரணையை அதே கட்சியைச் சேர்ந்த...
நம்பிக்கையில்லா பிரேரணைகளில் தோல்வி! அமெரிக்காவிலிருந்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
ரணில் விக்ரமசிங்கவை நீக்கி விட்டு நியமிக்கப்பட்ட பிரதமர் இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகளில் தோற்கடிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ளுமாறு அமெரிக்க செனட் சபை உறுப்பினர் கிறிஸ் வென் ஹொலன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் தற்போது...
மகிந்த மீண்டும் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளட்டும்! நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்
இடைக்கால வரவு செலவு திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதாக செய்திகள் வெளியாகினாலும், இடைக்கால வரவு செலவு திட்டத்தை கொண்டு வர நாட்டில் அமைச்சரவை ஒன்று இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்...
யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாளுக்கு தடைகோருகிறது சிறிலங்கா காவல்துறை!
யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி, சிறிலங்கா காவல்துறையினரால், யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கோப்பாய் காவல்நிலைய பொறுப்பதிகாரி, சார்பில் இந்த மனு நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில்...
ஜனாதிபதி மைத்திரிக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா!
அமெரிக்கா - இலங்கை மத்தியிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வலுப்படுத்துவதற்கு தடையாக அமையலாம் என அமெரிக்க செனெட் உறுப்பினர் கிறிஸ் வன் ஹொலன் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர்...
அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் நாளை காலை கூடும் நாடாளுமன்றம்!
பலத்த பாதுகாப்பின் மத்தியில் நாடாளுமன்றம் மீண்டும் நாளை காலை 10.30 மணிக்கு கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக நாளைய அமர்வு நேரத்தின்போது நாடாளுமன்ற வளாகம் மற்றும்...
இலங்கையில் விஷ்வரூபம் எடுத்துள்ள மிளகாய் தூள் தாக்குதல்!
இலங்கை நாடாளுமன்றத்தில் அண்மையில் நடத்தப்பட்ட மிளகாய்தூள் தாக்குதலை உதாரணமாக கொண்டு பல குற்றச்செயல்கள் இடம்பெற்று வருகின்றன.
அந்த வகையில் நாவலப்பிட்டி – அரங்கலை பிரதேசத்தில் 17 வயது யுவதி ஒருவருக்கு மிளகாய்த் தூள் கலந்த...









