சஜித்திற்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய பதவி?
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், உரிய நேரத்தில் இது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.எனினும், பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்க முன்னிலையாவதில்...
வெளிநாட்டுத் தூதுவர்களை நாட்டை விட்டும் வெளியேற்றிவிட வேண்டும்.!
நாட்டில் தற்போது நிலவி வரும் அரசியல் குழப்பநிலையில் பல தரப்பட்ட சர்வதேச அழுத்தங்கள் இலங்கை மீது பிரயோகிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 26 ஆம் திகதி புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச பதவி ஏற்ற பின்னர்...
கோத்தபாயவை காப்பாற்றும் மைத்திரி!
கடந்த மஹிந்த அரசாங்கத்தின் போது இடம்பெற்ற பாரிய மோசடி ஒன்றிலிருந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ காப்பாற்றப்படவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கோத்தபாயவினால், கதிர்காமம் மாணிக்க கங்கைக்கு அருகில் சட்டவிரோதமாக...
இலங்கைக்கு சர்வதேச தடை விதிக்க தயாராகும் உலக நாடுகள்?
இலங்கைக்கு சர்வதேச தடை விதிக்க வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதனை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கருத்து...
யாழில் வீதியில் பயணித்தவருக்கு பொலிஸார் செய்த கொடூரம்!
வீதியால் பயணித்தவரைக் கைது செய்த சுன்னாகம் பொலிஸார், தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு சித்திரவதை செய்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
தேசிய அடையாள அட்டையை எடுத்துச் செல்லவில்லை என்பதற்காக இவ்வாறு குறித்த நபர் தாக்கப்பட்டுள்ளார்.
இதுபற்றிப்...
வரலாற்றில் முதல் முறையாக இலங்கை ரூபாய்க்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை!
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைப்படி அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி...
வாக்கெடுப்பு நிறைவேற்றம்! மஹிந்த அணிக்கு மீண்டும் தோல்வி
நாடாளுமன்றம் இன்று காலை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடிய நிலையில் தெரிவுக்குழுவில் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் 5 உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 5 உறுப்பினர்களும் தமிழ்த் தேசியக்...
வவுனியாவில் மக்களின் உயிரை பறிக்கிறதா வீதி அபிவிருத்தி திணைக்களம்?
வவுனியா தாண்டிக்குளம் ஊடாக கல்மடு செல்லும் பிரதான வீதியில் பயணிக்கும் பொதுமக்கள் பலத்த அசெளகரியங்களுக்கு ஆளாகின்றனர்
இது பற்று மேலும் அறியவருவதாவது
வவுனியா தாண்டிக்குளம் ஊடாக கல்மடு செல்லும் பிரதான வீதியானது வவுனியா வீதி அபிவிருத்தி...
மைத்திரியின் முடிவில் மாற்றம்! வர்த்தமானி அறிவித்தல் வாபஸ் வாங்கப்படலாம்!
கடந்த ஒக்டொபர் மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த முடிவின் பிரகாரம் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருந்து அகற்றப்பட்டு புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டார்.
ஆனால்...
இலங்கை விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் தூதுவர்களை வெளியேற்ற திட்டம்!
நாட்டில் தற்போது நிலவி வரும் அரசியல் குழப்பநிலையில் பல தரப்பட்ட சர்வதேச அழுத்தங்கள் இலங்கை மீது பிரயோகிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 26 ஆம் திகதி புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச பதவி ஏற்ற பின்னர்...








