அதிரடி திட்டத்துடன் களமிறங்கிய சந்திரிக்கா! கதி கலங்கும் கொழும்பு அரசியல்
இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மாற்று வழி ஒன்றை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார்.
புதிய அரசியல் முன்னணி ஒன்றை உருவாக்கி, பொதுத் தேர்தலை சந்திக்க சந்திரிக்கா திட்டமிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா...
ரணில் மீது பாயப் போகும் சட்டம்! அபராத தொகை விதிக்கப்படுமா?
பதவி நீக்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் அலரி மாளிகையை விட்டு வெளியேற வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் அங்கு தங்கியிருந்தால், அவர்கள் சட்டரீதியான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என அமைச்சர்...
மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு தடை! யாழில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள போலி ஆவணம்
மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு தடை கோரி நீதிமன்றில் பொலிஸார் மனுவைத் தாக்கல் செய்திருந்த நிலையில் அதன் மீதான கட்டளை வெளி வரும் முன்னரே நீதிவானின் கட்டளையின் பிரதி போன்ற போலி ஆவணம் ஒன்று...
யாழில் பாழடைந்த வீட்டிலிருந்து ஆண் ஒருவரின் சடலம்…
யாழ். சிறுவர் நீதிமன்றத்திற்கு அருகிலிருந்து நேற்று காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த பகுதியிலுள்ள பாழடைந்த வீடொன்றில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கடற்தொழிலை மேற்கொள்ளும் யாழ். கொய்யாத்தோட்ட பகுதியை சேர்ந்த விமலதாஸ்...
அம்பலமான பல வருட இரகசியம்??
யுத்தம் முடிவடைவதற்கு சில நாட்களிற்கு முன்னர் கொழும்பு ஹோட்டலில் தங்கியிருந்த என்னை விடுதலைப்புலிகள் தொடர்புகொண்டனர் என ஜப்பான் அரசாங்கத்தின் முன்னாள் விசேட பிரதிநிதி யசூசி அகாசி தெரிவித்துள்ளார்.
கொழும்பின் ஆங்கில நாளேடு ஒன்றிற்கு வழங்கியுள்ள...
இலங்கையில் திடீரென செயலிழந்த பேஸ்புக்…!
பேஸ்புக் வலைத்தளம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயலிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையில், எந்த விதத்திலும் பேஸ்புக் தடை மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை மொழிபெயர்ப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பின் தலைவர் ரஜிவ் யசிரு குருவிட்டகே மெத்திவ் ஊடக...
வவுனியா A9 வீதியில் கடை உடைத்து திருட்டு!
வவுனியா, ஏ9 வீதியில் அமைந்துள்ள பலசரக்கு வர்த்தக நிலையத்தில் திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வர்த்தக நிலையத்தினை நேற்று திறப்பதற்காக சென்றிருந்த வேளையில் குறித்த...
பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மஹிந்த? மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய பிரேரணை
நாடாளுமன்றத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளமையினால் அவர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக கருதப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டதாக சபாநாயகரினால் கடந்த 16ஆம் திகதி...
மகனைக் கடித்து குதறிய தந்தை! யாழில் அதிர்ச்சி சம்பவம்
தந்தையின் கடி காயங்களுக்கு இலக்கான 5 வயதுச் சிறுவன் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போதை தலைக் கேறிய தந்தையே சிறுவனைக் கடித்துள்ளார் என்று கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் சிறுவனின் தந்தை பொலிஸாரால்...
இலங்கை ரூபாவின் பெறுமதிக்கு ஏற்பட்ட மோசமான நிலைமை!
இலங்கை அரசியல் குழப்பத்திற்கு மத்தியில் அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.
மத்திய வங்கியின் அறிக்கைப்படி இந்த விபரம் வெளியாகியுள்ளது.
இலங்கை மத்திய...









