வவுனியா யுவதியின் உயிரைப் பறித்த செல்ஃபி மோகம்; இருவரை தேடும் பொலிஸார்
வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலாச்சென்ற நிலையில் , நுவரெலியா – கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூன்று பேரில், யுவதியொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீரில் அடித்துச்செல்லப்பட்ட ஏனைய ஒரு...
பிரான்ஸ் தமிழர் ஒருவரின் திருமண வாழ்க்கையை கெடுத்த புரோக்கர் !
பிரான்ஸ் தமிழர் ஒருவரின் திருமணத்தை புரோக்கர் கெடுத்த சம்பவம் ஒன்று பாரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
திருமணத்திற்கு பிரான்ஸ் தமிழர் ஒருவர் பெண் பார்க்கும் படலத்தை புரோக்கர் ஒருவரிடம் கொடுத்துள்ளார்.
சில பல...
யாழில் இடம்பெறும் பகற்கொள்ளை; திண்டாட்டத்தில் மக்கள்!
யாழில் 10 கிலோ அரிசியின் விலை 2500 ரூபாவாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.
1500 ரூபாவாக இருந்த குறித்த சாப்பாட்டு அரிசி தற்போது 2500 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கவலை வெளியிட்ட அவர்கள் ,...
கனடாவில் வேலைவாய்ப்புக்கு செல்பவர்களுக்கு அடித்தது அதிஷ்டம் – புதிய விதிகள் அறிமுகம்
கனடாவில் பணியாளர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவும் நிலையில், தற்காலிக வெளிநாட்டுப் பணியார்களை எளிதில் பணிக்கமர்த்தும் வகையில், கனடா சில புதிய விதிகளை ஏப்ரல் 4ஆம் திகதி அமுல்படுத்தியுள்ளது.
கனடாவில் நிலவும் பணியாளர்கள் தட்டுப்பாட்டைத் தீர்ப்பதற்கான...
யாழில் மூன்று பிள்ளைகளின் தாயார் பொலிசாரால் அதிரடியாக கைது!
கடந்த மூன்று ஆண்டுகளாக யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் நூதன திருட்டில் ஈடுபட்டு வந்த. 33 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயார் தெல்லிப்பழை பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் அச்சுவேலி பகுதியை சேர்ந்த 3...
ஜனாதிபதி செயலகத்திற்குள் நடந்த சதி – ஞானாக்காவின் மந்திர விளையாட்டு
இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டங்கள் முன்னெடுத்து வரும் வகையில், அதனை தடுக்க மாந்திரீக நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் பாரிய...
கோட்டாபயவின் மாளிகைக்குள் சிக்கிய சதி நடவடிக்கையின் ஆதாரம்
கொழும்பில் பாரியளவில் மக்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்தை மூடிமறைக்க அரசாங்கம் சதி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இணைய சேவைகளை முடக்கும் வகையில் ஜனாதிபதி செயலகத்தின் நுழைவாயிலுக்கு அருகில் சிக்னல் ஜாமர்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தகவல்...
ஆசிரியர்களுக்கு அதிகரித்து வழங்கப்படும் ஊதியத்தில் இப்படி ஒரு அதிர்ச்சித் தகவலா…
40 000 மாத சம்பளம் பெற்ற ஆசிரியருக்கு தற்போது 50 000 ரூபாய் வழங்கப்படுகிறது. ஆனால் தற்போதைய சூழலில் இது ஊதிய உயர்வாகது.
ஏனெனில் சம்பளம் 40000 ஆகும் போது 1 டொலர்...
யாழில் மோட்டார் சைக்கிளுடன் புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம்! வெளிவரும் திடுக்கிடும் தகவல்
யாழ்ப்பாணத்தில் ஓரு மாதத்தின் முன் கொன்று புதைக்கப்பட்ட பெண்ணொணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 1ஆம் திகதி அரியாலை, மணியந்தோட்டம் , உதயபுரம் பகுதியில் காணாமல் போன குடும்பப் பெண்ணே கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார்.
பிரதீபன்...
யாழில் கொடுத்த கடனை வாங்கச் சென்ற பெண்ணை கொன்று புதைத்த நபர்கள்
யாழில் பெண்ணொருவர் படுகொலை செய்து புதைக்கப்பட்டுள்ளார்.
இந்ம சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் வழங்கிய வாக்குமூலத்துக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் , பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கடந்த...









