Srilanka

இலங்கை செய்திகள்

திருமணம் நடந்த 5 மாதத்தில் கர்ப்பிணி மனைவியுடன் தமிழகம் வந்த இலங்கை தமிழர்! கண்ணீருடன் மனைவி பேசிய வார்த்தைகள்

இலங்கையில் இருந்து நேற்றும் தமிழகம் வந்த 18 பேரில் இலங்கை காவல்துறையில் பணியாற்றிய காவலரும் ஒருவர் என தெரியவந்துள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக போராட்டங்கள் நடந்து வருகிறது. இதையடுத்து வாழ்வாதாரம் தேடி...

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டை நேரில் பார்த்து கதறிய நபர்! பதறவைக்கும் சம்பவம்

ரம்புக்கனையில் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில், சம்பவத்தை நேரில் பார்த்தவர் கதறும் காட்சிகள் இப்போது பகிரப்பட்டு வருகிறது. இந்த சம்பவமானது இன்று செவ்வாய்க்கிழமை (19-04-2022) மாலை இடம்பெற்றுள்ளது. அந்த காணொளி காட்சியில்...

இலங்கையில் மீண்டும் அதிகரித்த எரிபொருள் விலை: நள்ளிரவு முதல் அமுலில்!

இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம், பெற்றோலுக்கான விலையை மேலும் அதிகரித்துள்ளது. மேலும் இந்த விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், 92 ஒக்டேன் ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 338...

மக்கள் விரும்பினால் நாட்டை பொறுப்பேற்க தயார்! ரணில் அதிரடி அறிவிப்பு

மக்கள் விரும்பினால் காபந்து அரசாங்கத்தின் தலைவராகி நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை தீர்க்கும் திறமை தனக்கு இருப்பதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். போக்குவரத்து தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று காலை இடம்பெற்ற...

இலங்கையில் பொலிஸ் அதிகாரிக்கு குவியும் பாராட்டுக்கள்! என்ன செய்தார் தெரியுமா?

நுவரெலியா மாவட்டம் - சீதாஎலிய சீதா அம்மன் தேவாலயத்திற்கு அருகாமையில் கிடைத்த பணப்பையை, குறித்த உரிமையாளரைக் கண்டுபிடித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் அதனை ஒப்படைத்துள்ளார். இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (17-04-2022) இடம்பெற்றுள்ளது. மேலும் குறித்த...

காலிமுகத்திடலில் திடீரென அமைக்கப்பட்ட தொலைத்தொடர்பு கோபுரத்தால் வெடித்த சர்ச்சை!

காலிமுகத்திடலில் இன்றைய தினம் 4G, 5G தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டது, இதனை ஆர்ப்பாட்ட கலத்தில் இருந்த இளைஞர்கள் தான் இதனை gotagogama வில் அமைத்தார்கள் என்று ஒரு தவரான செய்தி அங்காங்கே பரப்பப்படுகின்றது. இதன்...

கனடாவில் இருந்து வழங்கப்படும் பணத்தில் யாழில் வன்முறை கும்பல் அட்டகாசம்

கனடாவில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள வன்முறை கும்பல் ஒன்றுக்கு பணம் வழங்கப்பட்டு , வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், வீட்டின் உரிமையாளருக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சுன்னாகம் , புனித...

லண்டனில் இலங்கை சிறுவனுக்கு நேர்ந்த சோகம்! முழு குடும்பத்தையும் உலுக்கிய சம்பவம்

லண்டனில் இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்த இலங்கையைச் சேர்ந்த சிறுவன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அகர்வின் சசிகரன் என்ற நான்கு வயது சிறுவன் தனது தாயாரின் கண்முன்னே நடந்த கோர விபத்தில்...

இலங்கையில் அரசுக்கெதிராக கொதித்தெழுந்த பொலிஸ் உத்தியோகத்தர்…இப்படி ஒரு அவலமா?

நாளை என் வேலை எனக்கு இல்லாமல் போகலாம், இருந்தாலும் பரவாயில்லை, எனக்கு இதை சொல்லியே ஆக வேண்டும் என காலிமுத்திடல் ஆர்ப்பாட்ட களத்தில் பொலிஸ் உத்தியோகத்தரொருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதன்போது அவர் மேலும்...

கோட்டாபய – டக்ளசை தெறிக்க விடும் வைத்தியர் பிரியந்தினி

நாட்டில் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ள நிலையில், கிளிநொச்சி மருத்துவர் பிரியந்தினியின் பதிவு வைரலாகி வருகின்றது. கடந்த சில நாட்களின் முன்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களை ...