Srilanka

இலங்கை செய்திகள்

குடாநாட்டுக்குள் புகுந்தது கஜா! – கடும் காற்றுடன் மழை!!

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள கஜா புயல் காரணமாகத் தற்போது யாழ்ப்பாணம் குடாநாட்டில் கடும் காற்றுடன் மழை பெய்கின்றது. அதனால் மக்கள் அச்சத்துடன் வீடுகளுக்கு முடங்கியுள்ளனர். நேற்று இரவு 8 மணியளவில் காற்றின் வேகம் அதிகரிக்கத்...

இலங்கையை அண்மிக்கும் அபாயரமான கஜா புயல்! வடக்கு மக்கள் அவதானம்

மத்திய வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ‘கஜா’ புயல் மேலும் வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. இந்நிலையில், இலங்கையின் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் கடும் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அந்த திணைக்களம் இன்று...

பேராபத்தில் இலங்கை! காப்பாற்ற களத்தில் குதித்த முக்கிய பிரபலம்

சமகாலத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கவலை வெளியிட்டுள்ளார். கடந்த 2015ம் ஆண்டு பல்வேறு தரப்பினரால் இணைந்து பெற்ற ஜனநாயக வெற்றி தற்போது காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர்...

கொழும்பில் ரணிலுக்காக சாரை சாரையாக படையெடுக்கும் பாரிய மக்கள் கூட்டம்

ஐக்கிய தேசிய கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்களின் எழுச்சி ஆர்ப்பாட்டம் தற்போது ஆரம்பமாகி உள்ளது. கொழும்பு - லிப்டன் சுற்று வட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பெருந்திரளான மக்கள்...

சபையில் மஹிந்தவுடன் பேச வந்த முக்கியஸ்தருக்கு ஏற்பட்ட அவமானம்! வைரலாகும் புகைப்படம்

நாடாளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட பெரும் அசம்பாவிதத்தால் நாளை வரை சபை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சில முக்கிய சம்பவங்கள் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் வாயிலாக வெளிவருகின்றன. முதலில் சபாநாயகர் ஆசனத்தை...

நாளை அவசரமாக கூடுகிறது நாடாளுமன்றம்! சபாநாயகரின் திடீர் அறிவிப்பு

நாடாளுமன்றம் இன்று காலை கூடியிருந்த நிலையில் பிரதமரின் உரைக்கு பின்னர் அமளி துமளி ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து நடத்தப்பட்ட கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நாடாளுமன்றம் எதிர்வரும் 21ஆம் திகதி கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் நாடாளுமன்றம் நாளையதினம்...

தோல்வியின் விரக்தியில் ராஜபட்சே எடுத்த விபரீத முடிவு! பற்றி எரியும் இலங்கை!!

இலங்கை நாடளுமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன் நள்ளிரவில் கலைக்கப்பட்டது, இலங்கை பிரதமராக பதவி வகித்து வந்த ரணில் விக்கிரமசிங்க கடந்த மாதம் 26 ஆம் தேதி அதிபர் மைத்திரிபால சிறிசேனவால் பதவி...

நாடாளுமன்றத்தை போர்க்களமாக மாற்றிவிட்டு அமைதியாக சென்ற மஹிந்த, வேடிக்கை பார்த்த ரணில்!!

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் மஹிந்தவுக்கு எதிராக வாக்கெடுப்பு நடத்த வேண்டாம் என தெரிவித்து பெரும் பதற்றம் ஏற்பட்டது. சபாநாயகரின் ஆசனத்தை முற்றுகையிட்ட மஹிந்த அணியினர் பெரும் குழப்பத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சபாநாயகரின் ஆசனத்தை சுற்றி...

போர்க்களமாக மாறிய நாடாளுமன்றம்! படுகாயமடைந்த உறுப்பினர்கள்

நாடாளுமன்றில் இன்று காலை சபை நடவடிக்கைகள் ஆரம்பமானபோது மஹிந்த ராஜபக்ஷ விசேட உரையொன்றை ஆற்றியிருந்தார். அந்த உரையில் நேற்யை தினம் அவர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான வாக்களிப்பு சபாநாயகரால் குரல் மூலமே...

நாடாளுமன்றத்தில் அடிதடி – பதற்றமான சூழல்

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பதற்றமான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சபாநாயகரின் ஆசனத்திற்கு அருகில் சென்று மோதலில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் மஹிந்த உரையாற்றிய பின்னர், ஐக்கிய தேசிய கட்சி சார்பில் லக்ஷ்மன்...