Srilanka

இலங்கை செய்திகள்

குப்பை கூடை தாக்குதலுக்கு அஞ்சி பதறி ஓடிய சபாநாயகர்!

நாடாளுமன்றில் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையை அடுத்து சபாநாயகர் நாடாளுமன்றத்தை விட்டு பதறி ஓடியுள்ளார். அவர் நாடாளுமன்றத்தை ஒத்தவைக்காமலேயே தனது நாற்காலியை விட்டு எழுந்து சென்றுள்ளார். நாடாளுமன்றசபை நடவடிக்கைகள் இன்று காலை 10 மணியளவில்...

பரபரப்பான சூழ்நிலையிலும் ஹீரோவான மைத்திரி! வியக்கும் செயலக அதிகாரிகள்

சமகாலத்தில் இலங்கையில் பல்வேறு நெருக்கடி நிலைகள் ஏற்பட்ட போதிலும், நீதிமன்ற செயற்பாடுகளில் ஜனாதிபதி தலையீடு செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை அடுத்து, ஜனாதிபதியின் செயற்பாடு குறித்து...

முடிந்தால் இதை செய்து காட்டுங்கள்! மைத்திரி – மகிந்தவிற்கு சவால் விடுத்துள்ள ரணில்

நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையை சவாலுக்கு உட்படுத்துவதாக இருந்தால், முடிந்தால் நாடாளுமன்றில் நாளை பெரும்பான்மையை நிரூபித்து காட்டுமாறு மைத்திரி - மகிந்த தரப்பினர்களுக்கு ரணில் விக்ரமசிங்க சவால் விடுத்துள்ளார். இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

தென்னிலங்கை அரசியல் வரலாற்றில் மஹிந்தவிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

மஹிந்த ராஜபக்ஸவின் அரசியல் வரலாற்றில் பரிதாபகரமான சந்தர்ப்பத்தை இன்று தாம் நாடாளுமன்றத்தில் கண்டதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே அவர்...

மைத்திரியின் அடுத்த அதிரடி நடவடிக்கை என்ன?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த கட்டநடவடிக்கையை எடுப்பார் என மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். சபாநாயகர் அனுப்பியுள்ள நம்பிக்கையுல்ல பிரேரணை குறித்த கடிதம் கிடைத்ததும் ஜனாதிபதி அடுத்த கட்டநடவடிக்கையை எடுப்பார் என...

யார் என்ன கூறினாலும் மஹிந்தவே பிரதமர்!

நாடாளுமன்றத்தில் என்ன வாக்கெடுப்பு நடந்தாலும், சபாநாயகர் என்ன தீர்மானம் வழங்கினாலும் மஹிந்த ராஜபக்ஷவே இந்தப் நாட்டின் பிரதமர் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்களே இந்த நாட்டின் அரசாங்கம். இதனை மாற்ற முடியாது என மஹிந்த...

ஐ.தே.கவுடன் இணையும் மகிந்த அணி அமைச்சர்? வெளிவந்துள்ள புதிய தகவல்

ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்தால் மீண்டும் கட்சியில் இணைந்து கொள்ள முடியும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, மலிக் சமரவிக்ரமவுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி, மகிந்த ராஜபக்சவிற்கு...

நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்

அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் நோக்கில் அமைச்சரவை பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இது குறித்து அண்மையில் அம்பாறையில் வைத்து கருத்து வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ள...

நாடாளுமன்றத்தில் தலைதெறிக்க ஓடிய மஹிந்த!

தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றை விட்டு வெளிநடப்புச் செய்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியினால் இன்றைய தினம் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டது. இது தொடர்பிலான வாக்கெடுப்பினை...

மஹிந்தவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் தகவலை வெளியிட்ட ரணில்

மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தமை அரசியலமைப்பிற்கு முரணானது எனத் தெரிவித்து நாடாளுதமன்ற உறுப்பினர்கள் 122 பேர் கையொப்பமிட்ட ஆவணத்தை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார். ...