வியாழேந்திரனின் பதவியைப் பறித்தார் சம்பந்தன்!
புதிய அரசாங்கத்துக்கு ஆதரவளித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலக்கப்பட்டவுடன் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற...
மைத்திரி – மகிந்தவிற்கு ரணில் விடுத்துள்ள எச்சரிக்கை!
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள் முடிவுக்கு கொண்டு வரப்படாமை குறித்து முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு முன்னர் இருந்ததைப் போன்று நாடு வழமைக்க கொண்டு வரப்பட...
நாடாளுமன்றில் வெடித்த போராட்டம்! ஜனாதிபதி விடுத்துள்ள அவசர செய்தி
எந்த சூழ்நிலையிலும் நான் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் தளத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 'சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசியலமைப்பிற்கும் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கும் மதிப்பளித்து செயற்பட வேண்டும்...
போர்க்களமானது நாடாளுமன்றம்! பதற்றத்திற்கு மத்தியில் மிளகாய் தூள் தாக்குதல்
நாடாளுமன்ற பதற்றத்திற்கு மத்தியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தரப்பினர் மிளகாய் தூள் கரைசலை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சில நாடாளுமன்ற...
சண்டியர்களின் கூடாரமாக மாறிய நாடாளுமன்றம்! சபாநாயகர் ஆசனத்தை கைப்பற்றிய மஹிந்த தரப்பு
இன்று பிற்பகல் 1.30 மணியளவில் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பித்த வேளையில் அங்கு குழப்பகரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று நாடாளுமன்றம் கூடிய சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் செயற்பட்ட முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து...
ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு! இன்று நாடாளுமன்றத்தில் என்ன நடக்கும்?
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை முறையாக நிரூபிக்குமாறு ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான கட்சிகளுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
சபாநாயகர் கரு ஜயசூரிய , ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...
வட மாகாணப் பாடசாலைகளில் இன்று தவணை பரீட்சை நடைபெறாது!!
காலநிலை சீரின்மை காரணமாக பாடசாலைகளில் இன்று தவணைப்பரீட்சைகளை நடாத்த வேண்டாமென மாகாண கல்வித்திணைக்களம் அறிவித்துள்ளது. ஆகவே பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில் பெற்றோர் சிந்தித்துச் செயற்பட வேண்டும் என கல்விச்சமூகம் கேட்டுக் கொண்டுள்ளது.
ரணிலை பிரதமராக்குவதற்கு மைத்திரி விடுத்துள்ள கோரிக்கை!
பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க வேண்டுமாக இருந்தால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 113 பேரின் சத்திய கடதாசிகளை வழங்குமாறு ஜனாதிபதி கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவ்வாறு இல்லையெனில் ஐக்கிய தேசிய கட்சியில் வேறு ஒருவரின் பெயரை...
நான் விட்டு செல்ல போவதில்லை! நெருக்கடியான நேரத்தில் மீள் அவதாரம் எடுக்கும் முன்னாள் ஜனாதிபதி
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை விட்டுவிட்டு வேறு எந்தக் கட்சிகளுடன் யார் சென்றாலும், தான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை விட்டு செல்லப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க...
யாழில் பிரபல பாடசாலை மாணவன் செய்த மோசமான செயல்! நீதிபதியின் கடுமையான உத்தரவு
ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த பாடசாலை மாணவனுக்கு ஒரு மாத கால சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் நேற்று தீர்ப்பளித்தார்.
ஒரு மாத கால சிறைத் தண்டனையை அனுபவிக்க...









