யாழில் சிறுமியை கடத்தி சென்ற இளைஞன்! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி
யாழ். பருத்தித்துறையில் பாடசாலைக்கு சென்ற சிறுமி ஒருவரை கடத்தி சென்று இளைஞன் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
சம்பவத்திற்கு தொடர்புடைய இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சிறுமி நேற்று...
பரபரப்பாகும் இலங்கை! இன்னும் பல அதிரடிகள் காத்திருப்பதாக மிரட்டுகிறார் மைத்திரி
எந்தவொரு அழுத்தத்திற்கும் அடிபணிந்து பின்வாங்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
என்னால் கொண்டு வரப்பட்ட தீர்வு தீர்மானங்களை எந்தக் காரணத்திற்காகவும் இடையில் நிறுத்துவதில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை ஒரேயொரு துருப்புச் சீட்டு...
ரணிலின் சூழ்ச்சித் திட்டத்தை அம்பலப்படுத்திய மைத்திரி!
பணம் கொடுத்து சொந்த கட்சியின் உறுப்பினர்களை பாதுகாத்துக் கொள்ளும் நிலைக்கு ஐக்கிய தேசியக் கட்சி இன்று தள்ளப்பட்டுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் நேற்று பங்கேற்று...
12 முஸ்லிம் எம்.பிக்கள் மக்காவுக்குப் பயணம்!
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை நேற்று முன்தினம் மாலை சந்தித்து விட்டு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹஜ் யாத்திரைக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
நேற்று...
முல்லைத்தீவில் தீவிரமடைந்துள்ள அபாய நிலை : களத்திற்கு விரையும் முப்படையினர்!!
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள நித்தகைகுளம் உடைப்பெடுத்தமையால் அப்பகுதி அனர்த்தத்தில் சிக்கியுள்ளது.
அதில் சிக்குண்ட சிலரை மீட்க முடியாத இக்கட்டான சூழலில் சிக்கி இருக்கின்றதாகவும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினருக்கு தகவல் வழங்கியும் அசட்டையீனமாக...
மீண்டும் இலங்கையில் மீண்டும் 83 ஆம் ஆண்டு கலவரம்?
மீண்டும் 83 போன்ற கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் அனைத்து நிலையியற் கட்டளைகள் மற்றும் அரசியலமைப்பை மீறியே சபாநாயகர் செயற்படுகிறார் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதனால்...
மைத்திரியின் மாளிகைக்கு முன்னால் அப்பத்துடன் படையெடுக்கும் மக்கள்?
ஜனநாயகத்தை உறுதி செய்து நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறுகோரி கொழும்பில் வாகனப் பேரணி ஒன்றை ஐக்கிய தேசிய முன்னணி ஏற்பாடு செய்து நடத்திக்கொண்டிருக்கின்றது.
ஐக்கியதேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களைச் சேர்ந்தோரும் இந்த பேரணியில்...
இலங்கையை அச்சுறுத்தும் கம்பளிப்பூச்சி! பொது மக்களுக்கு எச்சரிக்கை
ஆபத்தான கம்பளிப்பூச்சி இனங்கள், தற்போது இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை உட்பட மூன்று மாவட்டங்களிலும் சேனா என்று அழைக்கப்படும் கம்பளிப்பூச்சி காணப்படுவதாக தகவல்கள் பதிவாகியுள்ளன.
சேனா கம்பளிப்பூச்சி முதலில் நைஜீரியாவில் அடையாளம் காணப்பட்டது....
நாடாளுமன்றத் தேர்தல்..! மஹிந்த வெற்றி பெற்றால் என்னவாகும்? சம்பந்தனிடம் நேரடி கேள்வி
நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைகொடுத்து வாங்கக் கூடாது. பதவி அல்லது பணம் கொடுத்து வாங்கக்கூடாது என எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.
தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே இதை குறிப்பிட்டுள்ளார். அதில் கேட்கப்பட்ட...
நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் தொடர்பில் இன்று வெளியான முக்கிய செய்தி
இலங்கை அரசமைப்பின் 33 (2) உறுப்புரைக்கமைய நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக, முன்னாள் நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் இதில் நாடாளுமன்ற கூட்டதொடரை...









