Srilanka

இலங்கை செய்திகள்

தேர்தலை நடத்த முடியாது?? மைத்திரிக்கு அதிர்ச்சி கொடுத்த மகிந்த தேசப்பிரிய

உச்ச நீதிமன்றின் அபிப்பிராயத்தை அறிந்துகொள்ளாது பொது தேர்தலை நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படுவதாக ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில், அதற்கான அரச வர்த்தமானி...

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு..! யாழில் சினிமா பாணியில் களமிறங்கிய புதிய அமைச்சர்

நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு..! அதிகாரிகளே வேலைத்திட்டங்களை விரைவு படுத்துங்கள், ஒருநாள் பதவியில் இருந்தாலும் மக்களுக்கு சேவை செய்வேன் என புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற...

இதுவே சரியான வாய்ப்பு! நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் மகிந்த கூறிய கருத்து

தலைவர் என்ற வகையில், எதிர்கால இலங்கையின் மீது மக்களின் நிலைப்பாட்டையும், கருத்துகளையும் முன்வைப்பது தமது கடமை என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்நிலையில், எதிர்வரும் பொதுத் தேர்தல் மக்களின் விருப்பம் மற்றும் நிலையான...

விளையாட்டு வீரர்களுடன் அதிரடியாக களமிறங்கும் சந்திரிகா? ஆட்டம் ஆரம்பம்!

முன்னாள் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க புதிய தேசியக் கட்சி ஒன்றை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொழும்பு ஊடகம் ஒன்று இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த செய்தியில், நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தின்...

அரச அச்சகமும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது!

விசேட வர்த்தமானி ஒன்றின் மூலம் அரச அச்சகம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல்கள் இதனை தெரிவித்துள்ளன. முன்னதாக பொலிஸ் திணைக்களமும் இன்று காலை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு...

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை உறுதி செய்கிறார் மகிந்த

இலங்கை நாடாளுமன்றம் உத்தியோகப்பூர்வமாக கலைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச பிபிசி சிங்கள சேவையிடம் அறிவித்துள்ளார். ஜனாதிபதியால் கையொப்பமிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவிப்பு அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், சற்று முன்னர் இலங்கை...

உத்தியோகபூர்வமாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது!

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 26ஆம் திகதி ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து கொழும்பு அரசியலில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது. பிரதமராக இருந்து ரணில் விக்ரமசிங்கவை அந்த பதவியிலிருந்து...

அரசாங்க ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மஹிந்த!

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் காரணமாக அரசாங்க ஊழியர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்படவிருந்த, வரவு செலவுத்திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு பல சலுகைகளை...

மைத்திரி- மகிந்த சதியைத் தோற்கடிக்க எந்தப் பிரேரணைக்கும் ஆதரவு – ஜேவிபி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் சதித் திட்டத்தை தோற்கடிப்பற்காக கொண்டு வரப்படும் எந்த பிரேரணைக்கும், தமது கட்சி ஆதரவு அளிக்கும்...

கிளிநொச்சி மாணவியின் தற்கொலையில் அரசியலா? மீண்டும் சர்ச்சையில் முரளிதரன்!!

அண்மையில் கிளிநொச்சியில் தற்கொலை செய்து கொண்ட பாடசாலை மாணவி தொடர்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கருத்து வெளியிட்டுள்ளார். பொருளாதார நெருக்கடி காரணமாக 9 வயது சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக...