Srilanka

இலங்கை செய்திகள்

புகையிரத விபத்தில் யாழ் பல்கலை கழக மாணவர் உயிரிழப்பு

தெல்லிப்பளை பகுதியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற தொடருந்து விபத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைகழக முகாமைத்துவ பீட முதலாம் வருட மாணவனான ஊரெழு வடக்கு சுன்னாகத்தை சேர்ந்த அழகராசா புவனநிதர்சன்...

திலீபன் நினைவுத்தூபி சுற்றுவேலியை அகற்ற சட்டமா அதிபரிடம் ஆலோசனை கேட்டுள்ள பொலிசார்!

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வேலி சட்டத்துக்கு அமைவானதா, அவற்றை அகற்றுவதற்கு நீதிமன்றக் கட்டளை பெற முடியுமா என்று சட்ட மா அதிபரிடம் யாழ்ப்பாண பொலிசார்...

எரிபொருட்களின் விலை தொடர்பில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதிரடி அறிவிப்பு….!!

எரிபொருள் விலை சூத்திரத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். நிதி மற்றும் பொருளாதாரத்துறை அமைச்சராக இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட பிரதமர், அதனை தொடர்ந்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு...

வடக்கின் ஆளுனராகும் வித்தியாதரன்?: மகிந்தவின் அதிரடி முடிவு?

வடக்கு மாகாணத்தின் உடைய புதிய ஆளுநராக மூத்த ஊடகவியலாளர் வித்தியாதரனை தெரிவு செய்வதற்கு மகிந்த ராஜபக்சஉத்தேசித்துள்ளதாக மஹிந்த ராஜபக்சவிற்கு நெருக்கமான வட்டாரத்தில் இருந்து செய்தி கிடைக்கப் பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது மஹிந்த...

அலரிமாளிகைக்குள் பதட்டம்

மஹிந்த ராஜபக்ஸவின் அலுவலகத்தினர் என்று கூறிய இரண்டு பேர் இன்று அலரி மாளிகைக்குள் நுழைந்ததால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. அலரி மாளிகையில் இருக்கின்ற சில உபகரணங்களை சோதனை செய்து அவற்றை அப்புறப்படுத்த முற்பட்ட...

கடத்திவரப்பட்ட மாடுகளும், மரக்குற்றிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன

சட்டவிரோதமான முறையில் கடத்திச் செல்லப்பட்ட 4 மாடுகளும் ஒருதொகை மரக்குற்றிகளையும் இன்று அதிகாலை தாம் கைப்பற்றியதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தமக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் வவுணதீவில் இடம்பெற்ற விசேட சோதனை நடவடிக்கையின்போது,...

ஆட்சிக்கு வந்த மஹிந்த! அராஜகத்தை ஆரம்பித்த இராணுவம்

முள்ளிக்குளத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்லும் பிரதான வீதிகளை சிறிலங்கா கடற்படையினர் மீண்டும் முட் கம்பிகளினால் மூடியுள்ளனர். இன்று காலை இவ்வாறு மூடியமையினால் முள்ளிக்குளம் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ...

வவுனியாவில் மாணவர்கட்கு கஞ்சா விற்பனை செய்தவர் அதிரடியாக கைது!

வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தவர் கைது வவுனியாவில் கஞ்சா விற்பனை செய்யும் வியாபாரி ஒருவரை பொலிசார் இன்று அதிகாலை 3மணியளவில் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று அதிகாலை...

எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைவிட தயார்! தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவிப்பு

தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், தேவை ஏற்பட்டால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைவிட தயார் என தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. சிங்கள ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு, கட்சியின் ஊடகப் பேச்சாளர்...

பதுளை நகரில் தமிழிர்கோர் விழா – மலைத்தென்றல் 2018

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக் கழக மாணவர்களால் வருடந்தோறும் வெகுசிறப்பாக நடாத்தப்படும் "மலைத் தென்றல்" - தமிழ்ப் பாரம்பரிய கலை கலாச்சாரப்பெரு விழா எதிர்வரும் நவம்பர் 4ஆம் ( 04/11/2018) திகதி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்...