Srilanka

இலங்கை செய்திகள்

அமெரிக்காவில் சாதனை படைத்த இலங்கை பெண் : வைத்தியசாலையில் ஏற்பட்ட மாற்றம்!!

அமெரிக்காவில், இலங்கையை சேர்ந்த பெண் வைத்தியர் ஒருவரின் மகத்தான செயற்பாடு தொடர்பில் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இலங்கை வைத்தியரின் கண்கானிப்பில் உள்ள Rock hill Encompass Health சுகாதார மறுவாழ்வு வைத்தியசாலை...

யாழில் திடீரென 40 பேரை கைது செய்த பொலிஸார்..!

யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் நடவடிக்கையில் 40 பேர் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணத்தில் 4 பொலிஸ் பிரிவுகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்களுள்...

ஏ. பி. ஜே. அப்துல் கலாம் பற்றி நீங்கள் அறியாத விடயங்கள்

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க...

யாழில், மகன் முன்னிலையில் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்பட்ட தாய்!

யாழ். கோப்பாய் பகுதியில் மகனைத் தாக்க முற்பட்டவர்களை தடுக்க சென்ற தாய் ஒருவரை, பொல்லுகள் மற்றும் கம்பிகள் கொண்டு கொடூரமாக அடித்துக்கொன்ற சம்பவம் ஒன்று இன்று இரவு இடம்பெற்றுள்ளது. கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊரெழு...

தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார்! – பழ. நெடுமாறன்

“விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். மீண்டும் தமிழீழம் கோரும் போராட்டம் வெடிக்கும். அதற்கு பிரபாகரன் தலைமை ஏற்பார்’ என் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் இன்று ராமநாதபுரத்தில்...

வைத்தியசாலை குளியலறைக்குள் காத்திருந்த அதிர்ச்சி!

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அநாகரியமாக நடந்து கொண்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 53, 54 வது வார்ட்டுக்கு அருகிலுள்ள குளியலறையில் குடித்துவிட்டு சட்டவிரோதமாக உள்நுழைந்து அசிங்கமாக நடந்து கொண்ட நபரே இவ்வாறு கைது...

உலக நாடுகளை மிரட்ட வரும் இலங்கை இளைஞனின் ஏவுகணை…

இலங்கையில் இருந்து ரொக்கட் அனுப்பும் மாணவர் ஒருவரின் முயற்சிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உதவ முன்வந்துள்ளார். கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி இதனை...

புலிகளின் தலைவர் தொடர்பில் மைத்திரி புக­ழா­ரம்!

வடக்­கில் போர் நடந்­தா­லும் காடு­களை அழி­ய­வி­டாது பாது­காத்­த­வர் தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் தலை­வர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரன். இவ்­வாறு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன புக­ழா­ரம் சூட்­டி­யுள்­ளார். கம்­பஹா மாவட்­டத்­தில் நேற்று இடம்­பெற்ற நிகழ்­வில் பங்­கேற்று...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வதா? ஆராய குழு

5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துசெய்வதா அல்லது மறுசீரமைப்புக்குட்படுத்துவதா என்பது குறித்து ஆராய நிபுணர் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியளார்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்...

கிணற்றில் இருந்து சிறுவன் சடலமாக மீட்பு!

யாழ். பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லூரி வீதிக்கருகில் அணில் பிடிக்கச்சென்ற சிறுவன் ஒருவர் கிணற்றில் வீழ்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. எட்டு வயதான அமீர் அரூஸ் என்ற...