வீதியில் சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்! யாழில் சம்பவம்
யாழ்ப்பாணம் நெல்லியடி மூத்த விநாயகர் கோவிலடிப் பகுதியில் வீதியால் நடந்து சென்ற பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி இரண்டு பவுண் தங்கச் சங்கிலி அபகரிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பகுதியில்...
வவுனியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஆடைகளற்ற ஆண்கள்!
வீதியில் பெண் ஒருவர் வருவதைக் கண்டதும், வீதியோரத்தில் ஆடைகள் இல்லாது நின்ற இருவர், தலை தெறிக்கத் தப்பியோடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் வவுனியா வடக்கு, புளியங்கும் முல்லைத்தீவு பிரதான வீதியில்...
யாழில் உயிரிழந்த நபரின் சடலத்தை புதைக்க குழி தோண்டியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!
யாழ்ப்பாணம் வலிவடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் மனைவியின் கல்லறைக்கு அருகில் கணவனைின் சடலத்தைப் புதைப்பதற்குத் தோண்டியுள்ளனர்.
இதன் போது, பெண்ணின் சாறி ஒன்றைக் கண்ட உறவினர்கள் வியப்படைந்தனர்.
வசாவிளான் பகுதியிலுள்ள கல்லறை ஒன்றிலிருந்து...
யாழ்ப்பாணத்தை உலுக்கிய தாயின் கொலை! பொலிஸார் வெளியிட்ட தகவல்
யாழ்ப்பாணம் ஊரெழுவில் நேற்று இரவு(14.10.2018) இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட தாக்குதலில், தாயொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் ஊரெழு மேற்கில் மகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட...
மதுபோதையில் அட்டகாசம் செய்யும் தமிழ் அரசியல்வாதி! இரு இளைஞர்கள் வைத்தியசாலையில்
யாழ். ஏழாலை மகாவித்தியாலயத்துக்கு முன்னால் இன்று மாலை ஐந்து மணியளவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஒன்றில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்து தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னனி தமிழ் அரசியல் கட்சி ஒன்றின் வலி தெற்கு பிரதேச...
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சீமான் அறிக்கை…
நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வழியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து...
அனந்தி தலைமையில் புதிய கட்சி: முதலமைச்சரின் கட்சி இதுவா?
வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார்.
தமிழரசுக்கட்சியின் சார்பில் கடந்த மாகாணசபை தேர்தலில் களமிறங்கிய அனந்தி சசிதரன், சிறிது காலத்திலேயே கட்சியின் விதிமுறைகளை மீறியதாக தமிழரசுக்கட்சியால் குற்றம் சுமத்தப்பட்டு ஒழுங்கு நடவடிக்கைக்கு...
யாழில் இப்படி நடக்குமென்று நினைத்துகூட பார்க்கவில்லை!
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு கிழக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரிக்கும் என யாரும் கனவிலும் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள் என பேராசிரியர் ராமு.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட...
ஆவா குழுவுக்கு வாள்களை விநியோகித்தவர் கைது!
யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஆவா குழுவுக்கு வாள்களை விநியோகித்தார் என்ற குற்றச்சாட்டில்,சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்றுக்காலை இவர் கைது செய்யப்பட்டார் என்று சிறிலங்கா...
வவுனியா மாவட்ட செயலகத்திற்குச் சென்ற ஊடகவியலாளர்களை தடுத்து நிறுத்திய பொலிசார்.
வவுனியா மாவட்ட செயலகத்திற்கு இன்று காலை சென்ற ஊடகவியலாளர்களை பிரதான வாயிலில் கடமையிலுள்ள பொலிசார் உட் செல்ல அனுமதிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இன்று காலை வவுனியா அரசாங்க அதிபரை ஜயப்பன்...









