Srilanka

இலங்கை செய்திகள்

இலங்கையர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய 50,000 ரூபா நாணயத்தாள்!

இலங்கையில் 50,000 ரூபா நாணயத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, பொலிஸார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் 5,000 ரூபா மாத்திரமே, மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டு புழக்கத்தில் உள்ள அதிக பெறுமதி கொண்ட நாணயத்தாள் ஆகும். தற்போது...

விளையாட்டு மைதானத்தில் வாளுடன் அதிர்ச்சியை ஏற்படுத்திய இளைஞன்! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் உள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் வாளுடன் வந்த நபர் அங்கிருந்த வீரர்களை அச்சுறுத்தி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் அளவெட்டிப் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனினும் அவர் மடக்கிப்...

இலங்கை வந்த வெளிநாட்டவர் கைது! சோதனையிட்ட அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

வெளிநாட்டு பிரஜை ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் ஒரு தொகை சிகரெட்டுகளை கடத்திவர முற்பட்ட சீன பிரஜையே...

பூசாரி வீட்டில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்..! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் நள்ளிரவில் வாள்களுடன் வீட்டுக்குள் புகுந்தவர்கள் சுமார் 15 பவுண் தங்க நகைகளையும், பணத்தையும் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் நுணாவில்குளம் கண்ணகை அம்பாள் ஆலயத்துக்கு அருகில் நேற்றுமுன்தினம்...

மடுத் திருத்தலத்திற்குச் சென்றவர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்….!!

மடுத் திருத்தலத்திற்குச் சென்ற பேரூந்து வவுனியா, செட்டிகுளம் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்து செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா செட்டிகுளம், பெரியகட்டுப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற...

யாழில் இருந்து பயணித்த பேருந்தில் மீட்கப்பட்ட பொதியால் குழப்பம்!

வவுனியா - நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே பேருந்தொன்றை சோதனையிட்ட பொலிஸார் கேரளா கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர். இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்தில் கஞ்சா கடத்துவதாக...

யாழில் திடீர் சோதனை? 200 பொலிஸாருக்கு விசேட அழைப்பு

யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அதிரடி சோதனையை முன்னெடுக்க பொலிஸார் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சோதனை நடவடிக்கை இன்று இரவு முன்னெடுக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. சுமார் 200 இற்கும், மேற்பட்ட பொலிஸார்...

யாழில் மீட்கப்பட்ட மனித எலும்பு கூடுகள்! நேரடியாக சம்பவ இடத்திற்கு சென்ற நீதவான் (படங்கள்)

யாழ்.அச்சுவேலி பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்பு கூடுகள் தொடர்பாக மல்லாகம் நீதவான் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளார். அச்சுவேலி பத்தமேணி சூசையப்பர் வீதியில் மின்சார கம்பம் நடுவதற்காக நிலத்தை தோண்டிய போது அக்கிடங்கில்...

யாழ்.மாநகர வீதிகளுக்கு வீதிவிளக்குகள் பொருத்தல் (படங்கள்)

யாழ். மாநகரசபையின் 02ஆம் வட்டாரமான கந்தர்மடம் வடமேற்கு பிரிவில், பல வீதிகள் மற்றும் உள்ளொழுங்கைகளுக்கு புதிய வீதி விளக்குகள் இன்றைய தினம் பொருத்தப்பட்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாநகரசபை உறுப்பினர் ப.தர்சானந்தின் முயற்சியால் குறித்த...

வெள்ளை சீனியின் விலையில் இன்று நள்ளிரவு முதல் மாற்றம்!

ஒரு கிலோ கிராம் வௌ்ளை சீனிக்கு அதிகபட்ச சில்லரை விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதியிடப்படாத ஒரு கிலோகிராம் வௌ்ளை சீனியின் விலை 100 ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,...