Srilanka

இலங்கை செய்திகள்

23 வயதுடைய ஆசிரியர் தூக்கிலிட்டுத் தற்கொலை…!!

ஆசிரியர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இன்று காலை மட்டக்களப்பு தாளங்குடா ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.முல்லைதீவு கொத்தனி பிரதேசத்தைச்...

வரலாற்றில் முதன்முறையாக தமிழ் மாணவியால் பெற்றுக் கொடுக்கப்பட்ட பெருமை!!

அதிகஷ்ட பாடசாலையான றாணமடு அகத்தியர் வித்தியாலய வரலாற்றில் முதன்முறையாக தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் மாணவியொருவர் சித்தி பெற்று பெருமையை தேடி தந்துள்ளார். இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் கடந்த...

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அபூர்வ தேங்காய்!!

இலங்கையில் வித்தியாசமான தேய்காய் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புத்தளம் பகுதியிலுள்ள நபர் ஒருவரின் வீட்டில் வித்தியாசமான தேங்காய் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியை சேர்ந்த ஜேமிஸ் என்பவரின் வீட்டிலேயே இந்த தேங்காய் கிடைத்துள்ளது. காலை உணவிற்காக...

இளநீருக்குள் மயக்க மருந்து -தமிழ் ஆட்டோ சாரதிக்கு நடந்த கொடூரம்

கல்முனையை சேர்ந்த ஆட்டோ சாரதியான ஜெயசீலன்(51வயது) வழமை போல கல்முனை தரவைச்சித்தி பிள்ளையார் கோயில் முன்பாக தமது ஆட்டோவை சவாரிக்காக காத்திருந்துள்ளார். அப்போது மாலை 5.30மணியளவில் இரு நபர்கள் காத்தான்குடி செல்லவிருப்பதாக கூறி...

யாழில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஆசிரியர் ஒருவரின் வீட்டிற்குள் வாள்களுடன் நுழைந்த முகமூடிக் கொள்ளையர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். யாழ்ப்பாணம், மீசாலை புத்தூர்ச்சந்தி கமநலசேவைகள் திணைக்களத்திற்கு பின்புறமாக உள்ள வீட்டிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை...

சற்றுமுன் விஜயகலா மகேஸ்வரன் கைது செய்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரை பிணையில் விடுவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அவரை கோட்டை பிரதான நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்திய போது 5...

பிரபல தமிழ் சட்டவாளர் திருமதி வாசுகி முருகதாஸ் அவர்களுக்கு மலேசியாவில் விருது வழங்கி கெளரவிப்பு!

லண்டனில் சேவையாற்றிவரும் தமிழ் சட்டத்தரணியாகிய திருமதி வாசுகி முருகதாஸ் அவர்களுக்கு மலேசியாவில் 'நகைச்சுவை கலைநாயகி' விருது வழங்கி கொளரவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் நடைபெற்ற ஆசிய சிலம்பன் சுற்றுதொடர் நிகழ்வில் இந்த சிறப்பு விருது...

யாழில் வாள்வெட்டு குழுக்கள் அட்டகாசம் : அச்சத்தில் மக்கள்

யாழில் மூன்று இடங்களில் ஆறு பேர் கொண்ட வாள்வெட்டுக் குழு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளமையினால் பதற்றம் நிலைமை ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்.நகர் மற்றும் புறநகர் பகுதிகளில்...

யாழில் மீண்டும் துப்பாக்கிச் சூடு! சிவில் உடையில் வந்தவர்களால் பரபரப்பு

அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று மாலை சிவில் உடையில் நின்றிருந்த இருவர், மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரங்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர். ...

விரல்கள் இல்லாத போதும் தடைகளை தாண்டி சாதனை படைத்த மாணவன் : குவியும் பாராட்டு!!

குருணாகலில் மாணவன் ஒருவரின் அபார திறமை குறித்து ஊடகங்களில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறப்பிலேயே கை மற்றும் கால்களில் விரல்களை இழந்த போதிலும், புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை மாணவர் ஒருவர் பெற்றுள்ளார். தற்போது வெளியாகியுள்ள ஐந்தாமாண்டு...