வவுனியாவில் இளைஞன் சடலமாக மீட்பு!
வவுனியா கோவில்குளம் பகுதியில் இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
இச்சம்பவம் பற்றி மேலும் அறியவருவதாவது
வவுனியா கோவில்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையிலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளது
கோவில்குளத்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 28...
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ரூபாய் பெறுமதிக்கு ஏற்பட்டுள்ள நிலை…!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் மீண்டும் சரிவு ஏற்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இதனை தெரிவித்துள்ளது.
அந்த வகையில் அமெரிக்க டொலர் ஒன்றிற்கான இலங்கை ரூபாவின் விற்பனை பெறுமதி இன்று...
தொடரும் மர்ம மரணங்கள்-முல்லையில் போராளி மரணம்
உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி பிரதீபனின் இறுதிக்கிரியைகள் இன்றைய தினம் மதியம் முல்லைத்தீவு முந்தையன்கட்டிலுள்ள அவரது வீட்டில் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு, ஒட்டுச்சுட்டான் பகுதியைச் சேர்ந்த முன்னாள் போராளி நேற்றைய தினம் உயிரிழந்திருந்தார்.புனர்வாழ்வு...
வவுனியாவில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயம்!
வவுனியா விபத்தில் இருவர் படுகாயம்
வவுனியா தாண்டிக்குளம் இராணுவ உணவகத்திற்கு முன்பாக இன்று காலை 7மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிலில் சென்ற இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து...
யாழில் தனக்கு தானே தீ வைத்துக்கொண்ட சிறுமி பரிதாபமாக பலி!
தவறான முடிவெடுத்து தனக்கு தானே தீ வைத்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் கடந்த முதலாம் திகதி...
பகிடிவதையால் பறிபோன தமிழ் மாணவனின் உயிர்!!
மட்டக்களப்பு – கல்வியற் கல்லூரியில் முல்லைத்தீவைச் சேர்ந்த மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவனின் சடலம் ஆரையம்பதியில் உள்ள கல்வியற் கல்லூரி விடுதியிலிருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில், கல்வியற்...
வவுனியாவில் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட நிலையிலும் சாதித்த மாணவன்..!
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் ஆரம்பபிரிவில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.
தரம் 5ல் கல்வி கற்று வந்த சிவநேசன் விதுசன் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட நிலையிலும் புலமைப்பரிசில்...
யாழில் கோர விபத்து! தந்தை – மகளுக்கு நேர்ந்த பரிதாபம்
யாழ்.வேம்படி பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் இ.போ.ச பேருந்து மோதியமையினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
குறித்த விபத்து இன்று காலை யாழ்.வேம்படி மகளிர் உயர்தர பாடசாலைக்கு...
யாழில் ATM அட்டை மோசடி! சந்தேக நபரை மடக்கிப் பிடித்த பொலிஸார்
வேறு ஒரு நபரின் ATM அட்டையைப் பயன்டுத்தி பணத்தை எடுத்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணப் பொலிஸாரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய சேமிப்பு வங்கியின் யாழ்ப்பாணம் நாவலர் வீதியில்...
யாழ்ப்பாணத்தை சுற்றிவளைத்து திடீர் சோதனையிட்ட அதிரடிப்படையினர்!
யாழ்.கொக்குவிலின் சில பகுதிகளில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொக்குவில் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வாள் வெட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், கடந்த சில தினங்களாக அப்பகுதிகளில்...









