இனி இவற்றை இறக்குமதி செய்ய முடியாது; 367 பொருட்களுக்கு தடை; வெளியானது விசேட வர்த்தமானி
வெளிநாடுகளில் இருந்து அத்தியாவசியமற்ற 367 பொருட்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுடன், அதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போதை பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக குறுகிய காலத்திற்கு இறக்குமதிகளில் கட்டுப்பாடுகளை விதிக்க...
இலங்கையில் நடுரோட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட மாணவி நித்யா! பொலிசாரின் அதிரடி நடவடிக்கை
பதுளை – ஹாலி எல, உடுவரை பகுதியில் நடுவீதியில் மாணவியொருவர், கோடரியால் தாக்கப்பட்டு கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர், இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று பாடசாலைக்கு சென்று வீடு,...
மட்டக்களப்பை சேர்ந்த இளம் தமிழ் பெண்ணுக்கு கிடைக்கவுள்ள கெளரவம்! மகிழ்ச்சியில் பிரதேச மக்கள்
2022 ஆம் ஆண்டின் சிகரம் தொட்ட தமிழ் பெண்கள் விருதுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து வளர்ந்து வரும் இளம் அழக்கலை ஒப்பனையாளர், மதுமி தயாபரன் தெரிவு செய்யப்பட்டு கெளரவிக்கபடவுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட...
சுவிட்சர்லாந்தில் கடந்தவருடம் திருமணம் முடித்த யாழ் யுவதிக்கு காத்திருந்த சோகம்
கடந்த திங்கட்கிழமை (28.0202022) சுவிட்சர்லாந்தின் பேர்ன் மாநிலத்தில் , காட்டுப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் முல்லைத்தீவு இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த இளஞர் கடந்த வரும் செப்ரெம்பர் மாதமளவில்...
யாழில் அக்காவிடம் கொடுத்த காணியை காணவில்லை; பிரான்ஸில் இருந்து சென்ற சகோதரன் விபரீத முயற்சி
யாழில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று புலம்பெயர் உறவுகளுக்கு எச்சரிக்கை விடுப்பதாக அமைந்துள்ளது.
நாட்டைவிட்டு புலம் பெயர்ந்து வாழும் நமது உறவுகள் தாய்நாட்டில் தமது இருப்பிடங்களை மறந்துவிடக்கூடாது என்பதற்காக, காணி வாங்கவென ஊரில் உள்ள...
இலங்கையில் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய்க்கு நேர்ந்த கதி
இலங்கையில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் தலையை மகளொருவர் சுத்தியலால் தாக்கிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
பேருவளை பிரதேசத்தில் 17 வயதான தனது மகளால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த தாய் பேருவளை வைத்தியசாலையில்...
யாழில் ஐந்து நாள் காய்ச்சல் – பச்சிளம் பாலகனின் உயிர் பறிபோனது
யாழில் ஐந்து நாள் காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட ஒரு வயதும் ஐந்துமாதமுமான ஆண் குழந்தையொன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
மீசாலை வடக்கு கொடிகாமத்தைச்சேர்ந்த வாகீசன் விதுசன் என்ற குழந்தையே மரணமடைந்தது.
கடந்த 5 நாட்களாக காய்ச்சல் காரணமாக ஆயுள்வேத...
வவுனியாவில் விபத்தில் தந்தை , மகன் பலி – பேரூந்தினை அடித்து நொருக்கிய மக்கள்
வவுனியா பூவரசங்குளம் குருக்கள்புதுக்குளம் பகுதியில் இன்று காலை 9.00 மணியளவில் பேரூந்து - மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்
வவுனியா - மன்னார் வீதி குருக்கள்புதுக்குளம் பகுதியில் உள்ளூர் வீதியிலிருந்து...
யாழில் தங்கத்தின் விலை கிடு கிடுவென உயர்வு! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்
யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. 24 கரட் தூய தங்கத்தின் விலை இன்று 500 ரூபாயினால் அதிகரித்து பவுண் ஒன்று ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 500 ரூபாயாக...
யாழிற்கு நான் ரீ குடித்து, வடை சாப்பிட நான் வரவில்லை; அங்கஜனுக்கு கீதநாத் பதிலடி!
யாழ் மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளைத் துரிதப்படுத்தவே, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் பிரதமரின் நேரடிப் பணிப்பின் பேரில் நான் நியமிக்கப்பட்டிருக்கின்றேனே தவிர ரீயும், வடையும் சாப்பிட்டுச் செல்வதற்கல்ல என யாழ் மாவட்ட ஒருங்கிணைப் குழுவில்...









