லண்டனில் இருந்து தாயகம் திரும்பியவருக்கு மஹிந்த கொடுத்த அதிர்ச்சி
லண்டனில் இருந்து தாயகம் திரும்பிய ஒருவர் மாறுபட்ட அனுபவத்தை பெற்றுள்ளார்.
வங்கியொன்றில் ஐயாயிரம் நாணயத்தாளை கொடுத்து மாற்றியுள்ளார். இதன்போது ஐந்து ஆயிரம் ரூபா நாணயத்தாள் வழங்கப்பட்டுள்ளது.
இதில் மஹிந்தவின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. பணத்தை மாற்றியவர் பேரூந்தில்...
யாழில் பாடசாலை ஆசிரியரின் மோசமான செயலால் அதிரடிக் கைது
யாழ்ப்பாணம், தென்மராட்சி பிரதேசத்தில் பாடசாலை மாணவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுவனின் உறவினர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆசிரியர், சிகிச்சையின் பின்னர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மீசாலை பகுதியிலுள்ள...
கிணற்றிலிருந்து காயங்களுடன் பாடசாலை மாணவரொருவர் சடலமாக மீட்பு
ஹட்டன் - பொகவந்தலாவ, செவ்வகத்தை பகுதியில் தோட்ட கிணறு ஒன்றிலிருந்து உயர்தர பாடசாலை மாணவரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மாணவன் தொடர்பில்...
ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி! மாணவன் உயிருடன் இல்லை – யாழில் துயரம்
யாழில் புலமைப்பரிசீல் பரீட்சையில் சித்தியடைந்த மாணவன் பெறுபேறுகளை பெறுவதற்கு உயிரிருடன் இல்லை என்பது பெரும் துயரமாக மாறியுள்ளது.
மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலையில் தரம் 05 இல் கல்வி பயின்ற வ.அஜய்...
தனது மூன்று பிள்ளைகளை கட்டையால் அடித்து கொலை செய்ய முயற்சி செய்த தந்தை தற்கொலை!
தூங்கிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகளின் தலையில் தந்தை ஒருவர் கட்டையால் அடித்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (12) காலை கலேவெல மகுலுகஸ்வெவ 7ஆம் தூண் பகுதியில் உள்ள...
கொழும்பு பிரபல பாடசாலை ஆசிரியையின் அசிங்கமான செயல்! வெளியான பகீர் தகவல்
கொழும்பு பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியை ஒருவர் 20 வயதான மாணவன் ஒருவரை, 16 வயதிலிருந்து துஸ்பிரயோகத்திற்குள்ளாகியதாக பகீர் தகவலொன்று வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி நீதிமன்றத்திற்கு அறிக்கை...
நாட்டில் அடுத்தடுத்து ஒரே நாளில் ஏற்படும் விலை அதிகரிப்பு ; மக்கள் பெரும் திண்டாட்டம்! ஒரே பார்வையில்.
நாட்டில் டொலர் நெருக்கடியினால் உணவு பொருட்கள் உட்பட அதியாவசியபொருட்களின் விலைகள் அதிரடியாக உயர்தப்பட்டுள்ளமை மக்களுக்கு பேரியாக அமைந்துள்ளது.
அந்தவகையில், எரிபொருள், மின்சாரம், பாண், பல்மா, மற்றும் இன்னோரன் பிறபொருட்களின் விலைகள் அதிகரிப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,...
யாழில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்- கணவன் மனைவி இருவரும் பலி!
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் மின்சாரம் தாக்கி கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் புத்துார் பகுதியிலுள்ள மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் இன்று மதியம் வாழைக்குலை...
யாழ்.மருத்துவபீட போலி அடையாள அட்டையுடன் யுவதியொருவர் கைது
யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட போலி அடையாள அட்டையுடன் வாடகை அறையில் தங்கி இருந்த யுவதியொருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட போலி அடையாள அட்டையைக் காண்பித்து ,...
இலங்கையில் வரலாறு காணாத உச்சத்தில் தங்கத்தின் விலை
உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.
அதற்கு ரஷ்ய - உக்ரைன் போர் சூழலும் ஒரு காரணமாகும்.
இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2055...









