நித்தியகலாவின் உடல் நல்லடக்கம்!!
கொலை செய்யப்பட்டு மீட்கப்பட்ட கிளிநொச்சி முறிகண்டி பகுதியைச் சேர்ந்த கருப்பையா நித்தியகலாவின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
முறிகண்டி பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இறுதி வழிபாடு இடம்பெற்றதை அடுத்து பூத உடல் முறிகண்டி...
தப்பியது யாழ்தேவி!!
இரண்டு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான நேர்ந்த இடர் சீர் செய்யப்பட்டது. இதில் யாழ்தேவி தொடருந்து சேதமின்றி தப்பியது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் இன்று காலை கொழும்பு சிறிவத்சிபுர பகுதியில் நடந்துள்ளது.
யாழ்தேவி...
கிளிநொச்சியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட யுவதி! சந்தேக நபர் கைது
கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் இடம்பெற்ற படுகொலை சம்பத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளன.
இரகசிய தகவலொன்றுக்கு அமைய...
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கழிவுகள் எரிக்கப்படுவதில் சிக்கல்!!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கழிவுகள் மாந்தீவு பகுதியில் எரிக்கப்படுவதற்கு அப் பகுதி மக்கள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
கடந்த சில வாரங்களாக வைத்தியசாலை கழிவுகள் எரிக்கப்படுவதால் தாம் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக அப் பகுதி...
சிவனொளிபாதமலையின் பெயர் மாற்றம்!! அகில இலங்கை இந்து மாமன்றம் கண்டன அறிக்கை!!
சிவனொளிபாத மலைக்கே உரித்தான பெயரை மாற்றி புத்தரின் பாதஸ்தானமாக நிலையான பெயர்க்கல் பதித்திருக்கும் செயற்பாடு அநாகரிகமானது.
அது மட்டுமன்றி கண்டிக்கத்தக்கதும் விசனத்துக்குரியதுமாகும்.
இப்பெயர் மாற்றம் உடனடியாக இரத்துச் செய்யப்பட வேண்டும் என அகில இலங்கை இந்து...
புதைக்கப்பட்ட துப்பாக்கிகள் பொலிஸாரால் மீட்பு!!
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில்லிக்கொடியாறு பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் படி, சில்லிக்கொடியாறு பாலத்திற்கு அருகில் இருந்து குறித்த ஆயுதங்கள்...
கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்! வெளியாகிய அதிரச்சி தகவல்
கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
உடற்கூறுப் பரிசோதனை அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உடற்கூறுப் பரிசோதனைக்காக நேற்று இரவு சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது....
காதலனுக்கு தனது மகளை இரையாக்கிய பாதகத் தாய்!!
மினுவாங்கொட பிரதேசத்தில் பெண் ஒருவர் தனது 22 வயதான காதலுனுக்கு தான் பெற்ற 10 வயதான மகளை இரையாக்கிய சம்பவமொன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
10 வயதான சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதற்கு...
விரட்டி விரட்டி வீடியோ எடுத்த தமிழ் ஊடகவியலாளர்!
வவுனியா வடக்கு பிரதேசத்தில் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய மக்களின் பிரச்சனைகளை ஆவணப்படுத்துவதற்காக சென்ற ஊடகவியலாளரை புகைப்படம் எடுத்து செய்தி செளகரிப்பதற்கு அச்சுறுத்தல் விடுத்த புலனாய்வுப்பிரிவை சேர்ந்த நபரை ஊடகவியலாளர் துரத்தி துரத்தி...
யானை தாக்கியதில் தமிழ் குடும்பஸ்தர் பலி!
வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் இன்று காலை காட்டு யானை தாக்குதலுக்கிலக்காகி உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த தம்பிராசா குணராசா (47) என்பவர் மாட்டுத்...









