பத்து ஆண்டுகளின் பின் மீண்டும் தோன்றிய அன்னை மாதா…!! படையெடுக்கும் பொதுமக்கள்….!!
கிளிநொச்சியில் பத்து வருடங்களின் பின்னர் புதைந்து போயிருந்த மாதா சிலை ஒன்று காட்டில் இருந்து கிடைத்துள்ளது.
முகமாலையிலுள்ள மாதா தேவாலயத்தில் இருந்த உருவச் சிலையே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.போர் அனர்த்தம் காரணமாக முகமாலையில் உள்ள தேவாலயம்...
கிளிநொச்சியில் பெண் கொலை! சந்தேக நபர் வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்
கிளிநொச்சியில் பெண் ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் அதிர்ச்சி வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர்...
அமெரிக்க டொருக்கு எதிராக சிறிலங்கா ரூபாய் பெறுமதிக்கு ஏற்பட்டுள்ள நிலை…!!
அமெரிக்க டொருக்கு எதிராக சிறிலங்கா நாணயத்தின் பெறுமதி, பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இரண்டு வாரங்களில் 0.82 வீதத்தினால் வீழ்ச்சி கண்டுள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி நேற்று 162.50 ரூபாவாக இருந்தது.
...
முல்லைத்தீவில் 14 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு..!!
முல்லைத்தீவில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு - திருமுறிகண்டி, இந்துபுரம் பகுதியில் இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
திருமுறிகண்டி, பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில்...
கிளிநொச்சியை உலுக்கிய இளம் பெண் படுகொலையில் ஒருவர் திடீர் கைது?
கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் இடம்பெற்ற படுகொலை சம்பத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளன.
இரகசிய தகவலொன்றுக்கு அமைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட...
படையினர் வசமிருந்த காணி- விடுவிப்பு!!
யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் 23 வருடங்களாக பாதுகாப்புப் படையினர் வசமிருந்த பொதுமக்களின் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.
6 குடும்பங்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
1995ஆம் ஆண்டு வலிகாமம் பகுதியில் இருந்து...
இலங்கையில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் நடக்கும் வித்தியாசமான கொள்ளை!
இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்து பொலிஸார் வித்தியாசமான முறையில் பணம் கொள்ளையடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலையில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகமாக பயணிக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும்...
யாழில் முச்சக்கர வண்டி தீடீரெனத் தீப்பீடிப்பு!
யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலைக்கு முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று திடீரெனத் தீப்பிடித்து எரிந்தது.
தீப் பிடித்தமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை எனவும் இயந்திரப் பகுதியில் பெற்றோல் கசிவு ஏற்பட்டு தீப் பிடித்திருக்கலாம்...
இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!!
தற்காலிக வாக்காளர் இடாப்பில் தத்தமது பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
வாக்காளர் இடாப்பு மாவட்ட தேர்தல் அலுவலகம், பிரதேச செயலகம், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் கிராம...
வெளிநாட்டில் தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்ட இலங்கை இளைஞன் திடீர் கைது!!
அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இலங்கையை பின்னணி கொண்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொஹமட் நிஸாம்தீன் என்ற 25 வயதுடைய இளைஞன் சிட்னி கென்ஸின்டன் (Kensington) பகுதியில் வைத்து நேற்று பயங்கரவாத...









