Srilanka

இலங்கை செய்திகள்

வவுனியா காப்பகம் ஒன்றில் இளம் யுவதி கழுத்தறுத்து தற்கொலை முயற்சி!

வவுனியாவில் உள்ள காப்பகம் ஒன்றில் 18வயதுடைய யுவதி ஒருவர் தற்கொலை முயற்சி வவுனியா குழுமாட்டுச்சந்தி கணேசபுரத்தில் அமைந்துள்ள காப்பகம் ஒன்றில் வசித்து வந்த யுவதி கழுத்தினை வெட்டி தற்கொலைக்கு முயன்ற நிலையில் வவுனியா...

கிணற்றிற்குள் தவறிவீழ்ந்து பச்சிளம் குழந்தை பரிதாபமாகப் பலி!!

அராலி மேற்குப் பகுதியில் ஒரு வயதுக் குழந்தை கிணற்றுக்குள் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. மேற்படி பகுதியைச் சேர்ந்த செல்வநாதன் நிலக்சன் என்ற ஆண் குழந்தையே நேற்று (29.08.2018) இவ்வாறு உயிரிழந்துள்ளது.நேற்று மாலை 3.30 மணியளவில்...

சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் விருந்தளிக்கக் காத்திருக்கிறது நல்லூர் நாடகத் திருவிழா 2018

செயல் திறன் அரங்க இயக்கம் வருடாந்தம் நடத்துகின்ற நல்லூர் நாடகத் திருவிழா 2018 எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 01திகதி தொடக்கம் 5 திகதி வரை நடைபெறவுள்ளது. நல்லூர் பெருந்திருவிழாக்காலத்தில் நடைபெறும் இந்த நாடகத்...

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் இனங்காணப்பட்டார்!

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்டவர் முல்லைத்தீவு முறுகண்டி சேர்ந்தவர். கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்டவர் முல்லைத்தீவு முறுகண்டி சேர்ந்த 32 வயதான கறுப்பையா நித்தியகலா என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார். குறித்த சம்பவம் நடைபெற்ற பகுதியில் பாதுகாப்பு...

இரு மாணவர்கள் நீரில் மூழ்கி மரணம்!!

நண்பர்களுடன் குளத்தில் குளிக்கச் சென்ற ஏறாவூர் மதரஸாவில் கல்வி பயிலும் மணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை மட்டக்களப்பு எல்லைக் கிராமமான வாகரை பிரதேச செயலாளர் பிரிவின்...

இலங்கையின் பரிட்சை மண்டபத்தில் நடந்த மோசடி…..

மன்னாரில் இடம்பெற்ற தொழிநுற்பவியலாளர் தெரிவு பரிட்சையின் போது பரிட்சை மண்டபத்தினுள் கையடக்கத் தொலைபேசியை வைத்திருந்த இரண்டு பரிட்சாத்திகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு எதிராக பரிட்சை ஆணையாளர் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். மன்னார் எழுத்தூர்...

ஒன்றாக உயிரை விட்ட தமிழ், சிங்கள நண்பர்கள் : ஒரே புதைகுழியில் புதைப்பு !!

ஹம்பாந்தோட்டையில் உயிரிழந்த தமிழ் – சிங்கள நண்பர்கள் இருவர் ஒரே புதைகுழியில் புதைக்கப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாகன விபத்தில் உயிரிழந்த தமிழ் மற்றும் சிங்கள நண்பர்கள் இருவரும் நேற்று ஒரே குழியில் புதைக்கப்பட்டுள்ளனர்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டவர்களிடம் இருந்து சிக்கிய மரமம்..!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகையான இரத்தின கற்கள் மீட்கப்பட்டுள்ளன. சுங்க பிரிவு அதிகாரிகளினால் இந்த இரத்தின கற்கள் மீட்கப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த வேளையில், விமான நிலையத்தில் வைத்து...

கிளிநொச்சியை உலுக்கிய கொலை : மீண்டுமொரு வித்தியாவா? (படங்கள்)

கிளிநொச்சி – பன்னங்கண்டி பகுதியிலிருந்து இன்று காலை இளம் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இரணைமடு நீர்ப்பாசன கால்வாய்க்குள் சடலமொன்று கிடப்பதாக அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இந்த...

யானை தாக்கி- தாயும் மகனும் படுகாயம்!!

தாயும் மகனும் உந்துருளியில் பயணம் செய்து கொண்டிருந்தபோது காட்டு யானை ஒன்று வழிமறித்துத் தாக்கியுள்ளது. இதனால் தாயும் மகனும் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெரியபுல்லுமலை அம்பகஹவத்தை காட்டுப்...