கட்டட நிர்மாணத்துக்கான அனுமதி- இனி இணையத்தளத்தில்!!
கொழும்பு மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கட்டட நிர்மாணத்துக்கான அனுமதியை வழங்கும் பணியை இணையத்தளத்தினூடாக மேற்கொள்வதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அனுமதியை வழங்கும் செயற்பாடுகள் விரைவாக இடம்பெறும் என்று கொழும்பு மாநகர...
மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரன் இன்று திடீர் மரணம்!!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சகோதரன் சந்திர ராஜபக்ஸ உயிரிழந்துள்ளார்.சுகயீனமுற்றிருந்த இவர் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று திடீரென உயிரிழந்துள்ளார்.
இவர் தனது 70 ஆவது வயதில் தங்காலையில் உயிரிழந்துள்ளார்.
இவர்...
மின் ஒழுக்கினால்- தீப்பற்றிய மாடி வீடு!!
திடீரென ஏற்பட்ட மின்னொழுக்குக் காரணமாக ஓட்டமாவடி 3 ஆம் வட்டாரத்தில் உள்ள வீடு ஒன்று இன்று தீப்பற்றியது.
நில அளவையாளர் ஒருவரது வீடே இவ்வாறு சேதமடைந்தது.
வீட்டின் மேல் மாடியில் ஏற்பட்ட தீயினால் மேல் பகுதி...
வதிவிடத்தை உறுதிப்படுத்த சென்ற பெண்ணை, அலுவலக முற்றத்தை கூட்ட வைத்த பெண் கிராம அலுவலர்!! – கிளிநொச்சியில் சம்பவம்!
அலுவலக முற்றம் கூட்டடினால் மாத்திரமே வதிவிடத்தை உறுதிப்படுத்த முடியும் என கிராம அலுவலர் அறிவித்தலுக்கு அமைய குழந்தையுடன் சென்ற பெண் முற்றத்தை கூட்டிய பின் தனது வதிவிடத்தை உறுதிப்படுத்திச் சென்றுள்ளார்.
குறித்த சம்பவம்...
ரெஜினா கொலை- சந்தேகநபர்களுக்கு மறியல் நீடிப்பு!!
யாழ்ப்பாணம் சுழிபுரம் சிறுமி ரெஜினா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு மல்லாகம் நீதிமன்றம் மீண்டும் விளக்கமறியல் நீடித்துள்ளது.
சுழிபுரம் காட்டுப்புலம் அ.த.க பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் சிவநேஸ்வரன் றெஜினா (வயது...
போர் நினைவுச் சின்னங்களை அகற்றக் கோரும் விக்கியின் கடிதம் – மௌனம் காக்கும் மைத்திரி
வடக்கில் அமைக்கப்பட்டுள்ள போர் நினைவுச் சின்னங்களை அகற்றுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சர், கடந்த 17ஆம் நாள், சிறிலங்கா...
உயர்தர பரீட்சை எழுதிய மாணவி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு ; முல்லைத்தீவில் சம்பவம்
உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு வீடுதிரும்பிக்கொண்டிருந்த மாணவியொருவரை வாகனமென்றில் கடத்திச்சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய சம்பவமொன்று முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவின் பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தரப் பரீட்சை எழுதிவரும் 19 வயதுடைய மாணவியை பளையைச் சேர்ந்த...
பணத்திற்காக மகனையே வேனின் முன்பு தள்ளி விட்ட கொடூர தாய்! கமெராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி
இந்தியாவின் தமிழகத்தில் அமைந்துள்ள காவிரி ஆற்றில் கரை புரண்டு ஓடும் வெள்ளத்துடன் செல்பி எடுக்க முயன்றவர் தன் கையில் இருந்த 4 வயது குழந்தையை ஆற்றுக்குள் தவறவிட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர், என்.சி.சி.நகரை...
யாழில் வைத்தியரின் வீட்டின் மீது தாக்குதல்! விசாரணைகளில் வெளியாகிய தகவல்
யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் வைத்தியர் ஒருவரது வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதல் மேற்கொண்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாண தலைமையக பொலிஸார் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
கடந்த...
யாழில் கேக் விற்பனை நிலையத்தில் சிக்கிய மர்மம்!
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்கள் உள்பட இளைஞர்களுக்கு மாவா போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் இயங்கும் பொலிஸ் பிரிவு முறைப்பாடுகள் கிடைத்தன.
அதற்கமைய...









