இலங்கையில் வைத்தியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்! வயிற்றில் ஒன்றரை கிலோ முடி
பெண் ஒருவரின் உணவுக் கால்வாய்த் தொகுதியில் அடைத்திருந்த சுமார் ஒன்றரை கிலோ நிறையுடைய முடி அகற்றப்பட்டுள்ளது.
நவீன சத்திரசிகிச்சை மூலம் அண்மையில் இந்த முடி அகற்றப்பட்டுள்ளது.
கல்முனை - அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில்...
புதுக்குடியிருப்பில் மாணவி பாலியல் துஸ்பிரயோகம்! இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் கைது
உயர்தரப் பரீட்சை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த 19 வயதான பாடசாலை மாணவியை பலவந்தமாக கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இளைஞர் நாடாளுமன்றத்தின் கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர் ஒருவர், புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த...
மீன் பிடிக்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!!
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கறுவாச்சோலை பல்லாவெளிக்குளத்தில் 24 வயதையுடைய சிவனேசன் விமல்ராஜ் எனும் வவுனதீவு சிறுவாமனை பகுதியை சேர்ந்த நபர் மீன் பிடிக்கச் சென்ற வேளையிலேயே இன்று பகல் (22-08-2018) 1...
யாழில் அவா குழுவினர் வீடுகளில் புகுந்து அட்டகாசம் செய்த 9 பேர் கொண்ட புதிய குழு!!
யாழ்ப்பாணம் கொக்குவில், இணுவில் மற்றும் தாவடி ஆகிய இடங்களில் 3 வீடுகள், தேனீர் கடை, கராஜ் ஆகிய இடங்களில் புகுந்த 9 பேர் கொண்ட கும்பலொன்று அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது.
ஆவா கும்பலுக்கு அச்சுறுத்தும் வகையில்...
சிவாஜிலிங்கம் என்னை அடிக்கமாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது!! – ஐனாதிபதி
மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தனது மக்களுக்காக போராடுகிறார். அவர் என்னை ஒன்றும் செய்யமாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
அதனாலேயே சிவாஜிலிங்கத்துடன் சென்று பேசினேன் என ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கூறியுள்ளார். மயிலிட்டி துறைமுகம்...
சற்று முன்னர் யாழில் ரயில் விபத்து! பரிதாபமாக பலியான இரண்டு இளைஞர்கள்
யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் சற்றுமுன் இடம்பெற்ற ரயில் விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் சற்று முன்னர் ...
யுத்தத்தில் இரு கால்களையும் இழந்தாலும் வாழ்வில் முன்னேறத் துடிக்கும் கிளிநொச்சி இளைஞரின் மகத்தான முயற்சி…..!!
இலங்கையில் மூன்று தசாப்தங்களாக நடந்த கொடூர யுத்தத்தில் இறந்து போன லட்சக்கணக்கான உயிர்களை விட காயமடைந்து அவயங்களை இழந்து வாழ்வதற்காக தினம் தினம் போராடிக் கொண்டிருக்கும் மனிதர்கள் ஏராளம்…!அவர்களில் பெரும்பாலானோர் கால்கள் கைகளை...
யாழ்ப்பாணத்தில் மைத்திரி..!!
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மயிலிட்டி துறைமுகத்திற்கு சென்றுள்ளார்.205 மில்லியன் ரூபா முதலீட்டில் முன்னெடுக்கப்படும் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தின் அபிவிருத்தி நிர்மாணப் பணிகளை இதன்போது ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்.
யுத்தத்திற்கு முற்பட்ட...
“இலங்கை கடற்கரையில் மிதக்கும் மர்மநபரின் சடலம்!
பமுணுகம – உஸ்வெடகெய்யாவ – ஏபாமுல்ல கடல்கரையில் இருந்து நபரொருவரின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமையவாக நேற்று பிற்பகல் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
உஸ்வெடகெய்யாவ – அம்பலம பிரதேசத்தை சேர்ந்த 62...
கிளிநொச்சியில்- முன்னாள் போராளி உள்ளிட்ட இருவர் கைது!!
ஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் வெடி பொருள்கள் கைப்பற்றப்பட்டமை தொடர்பாக முன்னாள் போராளி உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்....









