உரிமையாளரை விரியன் பாம்பிடமிருந்து காப்பாற்றிய நாய்! யாழில் சம்பவம்
யாழ்ப்பாணம், சங்குவேலி பகுதியில் வயலில் வேலை செய்த விவசாயி ஒருவரை அவரது வளர்ப்பு நாய், புடையன் பாம்பிடமிருந்து காப்பாற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் குறித்த விவசாயி தனது வயற் காணியில்...
மூன்றாவது தடவையாகவும் யாழ் ஐந்து சந்தியில் மாட்டிய மாவா!!
யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் இயங்கிவரும் விற்பனை நிலையத்தில் மூன்றாவது தடவையாகவும் முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் மாவா போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.இன்று காலை முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் போது, 30 பைக்கட்டுக்களாகப் பொதி செய்யப்பட்ட ஒரு...
யாழ்ப்பாண இளைஞனால் வரையப்பட்ட – மிகப்பெரிய பிள்ளையார் ஓவியம்!!
யாழ்ப்பாணம் மானிப்பாய் சங்குவேலிப் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மிகப் பெரிய பிள்ளையாரின் ஓவியத்தை வரைந்துள்ளார்.
சங்குவேலி சிவஞானப்பிள்ளையார் ஆலயத்தின் நூற்றாண்டு நினைவாக ஐங்கரன் என்பவரால் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது.
இந்த ஓவியம் யாழ்ப்பாணத்தில்...
இனி நீங்கள் இவற்றைச் செய்ய கொழும்பிற்கு செல்லத் தேவையில்லை…..!! பிரதேச செயலகங்களுக்கு சென்றாலே போதும்….!
இலத்திரனியல் ஆவண சான்று உறுதிப்படுத்தல் முறைமையை பிரதேச செயலக மட்டத்திற்கு விஸ்தரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கள் கைச்சாத்திட்டுள்ளன.
இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தில் (SLIDA)) நடைபெற்ற அரச...
பல பெண்களை ஏமாற்றிய வைத்தியர் : பூங்காவில் சிக்கினார்!!
பேஸ்புக் ஊடாக பல இளம் பெண்களை ஏமாற்றிதாக கூறப்படும் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பிரதேசத்தை சேர்ந்த பல் வைத்தியர் ஒருவரே, பேராதனை பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வைத்தியர் திருகோணமலை,...
மன்னாரில் காணாமல் போன குடும்ப பெண்! கதிகலங்கி தவிக்கும் பெண்ணின் 3 குழந்தைகளும் கணவரும்
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கொக்குப்படையான் சிலாபத்துறை கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான தனது மனைவி கடந்த 6 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக கணவர் அன்றைய தினம் இரவு...
நீர்வேலியில் சற்று முன்னர் கோர விபத்து…..!இளைஞன் படுகாயம்..!!
மோட்டார் சைக்கிளும்- பட்டா ரக வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துள்குள்ளாகின. இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.இந்த விபத்துச் சம்பவம் இன்று காலை நீர்வேலி வடக்கு மாசிவன் சந்தியில்...
விடுதலை புலிகள் குறித்து சிங்களத்து பெண்…..
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வார்த்தைகளின் வர்ணிப்புக்கு அப்பாலானவர் என மெலனி திசநாயக்கா வெளியிட்டுள்ளார்.ஒரு சிங்கள பெண்ணுக்கு இருக்கின்ற புலிகள் மீதான பார்வை. தமிழ் துரோகிகளிடம் இல்லை
நான் ஒரு சிங்களக்குடிமகளாக இலங்கையரசு எங்களிற்கு அளித்த...
மெல்ல மெல்ல சிங்கள மயமாகும் யாழ்ப்பாணம்….!!
யாழ். குடாநாட்டிலுள்ள அனைத்து ஊர்களின் பெயர் பலகைகளும் காட்சிப்படுத்தும் போது, தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளமை குறித்து, தென்னிலங்கை ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டுள்ளது.வடமாகாண முதலமைச்சர் சீவி விக்னேஸ்வரன் யாழ்....
அடங்க மாட்டோம்; பொலிசாருக்கு சவால் விட்ட யாழ் ரௌடிகள்!
யாழ்ப்பாணத்தில் கொக்குவிலில் மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் நேற்றிரவு புகுந்த ரௌடிக்கும்பல் ஒன்று அங்குள்ளவர்களை அச்சுறுத்தி, வீட்டு பொருட்களை அடித்துடைத்து அட்டூழியத்தில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளது.
தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து மருத்துவர் இமானுவேல் சாந்தகுமார், யாழ்ப்பாணம்...









