World

உலக  செய்திகள்

இரு தமிழ் அகதிகளின் விடுதலையை கோரி ஜெனிவா சென்ற ஈழத்தமிழ் மாணவி!

நீண்டகாலம் தடுப்புமுகாமில் உள்ள இரு தமிழ் அகதிகளின் விடுதலைக்காக குரல்கொடுக்கும் நோக்குடன், 12ம் தரத்தில் கற்கும் உயர்தர கல்லூரி மாணவியான றேணுகா இன்பகுமார் என்ற ஈழத்தமிழ் மாணவி அவுஸ்திரேலியாவிலிருந்து ஜெனிவா சென்றுள்ளார். பத்து ஆண்டுகளாக...

இரு வகையான கொரோனா வைரஸ் பரவல்! சீன விஞ்ஞானிகளின் புதிய அறிவிப்பால் பீதியில் உறைந்துள்ள மக்கள்

இரண்டு வகையான கொரோன வைரஸ்கள் உலகை தாக்கி வருகின்றன என சீனாவின் விஞ்ஞானிகள் இன்று தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் குறித்த தங்கள் ஆய்வின் ஆரம்பகட்ட அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள விஞ்ஞானிகள் மூர்க்கமான புதிய வைரசே...

குளிக்க வைத்த குழந்தையிடமிருந்து வெளியேறிய ஊசி… அலட்சியமாக இருந்த பெற்றோருக்கு கிடைத்த பேரதிர்ச்சி

தெலுங்கானா மாநிலத்தில் 3 வயது குழந்தையின் இடுப்பிற்கு கீழ் பத்துக்கும் மேற்பட்ட ஊசி இருந்தது பெற்றோருக்கும், மருத்துவர்களுக்கும் பேரதிர்ச்சியினை ஏற்படுத்தியுளளது. இந்திய மாநிலமான தெலுங்கானாவில் வீபநகந்தலா மண்டல் கிராமத்தில் வசிப்பவர் அசோக் மற்றும் அன்னபூர்ணா...

பூட்டிய வீட்டிற்குள் சடலமாக கிடந்த குடும்பம்… கடிதத்தில் இருந்த சோகக் காரணம்

ஐதராபாத் ஹஸ்தினாபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீப்குமார்(36). சாப்ட்வேர் என்ஜீனியரான வேலை பார்க்கும் இவரது மனைவி சுவாதி. குறித்த தம்பதிகளுக்கு 6 மற்று ஒன்றரை வயதில் இரண்டு மகன்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் பிரதீப்குமாருக்கு சொந்தமாக...

உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ்! தமிழ் மருத்துவரை அழைத்துள்ள சீனா

உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் சிங்கப்பூரையும் அச்சுறுத்தி வருகிறது. அங்குள்ள மக்கள் நோய் தடுப்புக்காக தமிழர்களின் உணவான ரசம் சமைப்பது குறித்து அங்குள்ள தமிழ் மக்களிடம் கேட்டறிந்து உணவுடன் சேர்த்து...

இனி வரும் நாட்களில் இலங்கை தமிழர்களின் நிலை..! தமிழகத்தில் இருந்து வந்துள்ள எச்சரிக்கை

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இனப்படுகொலையில் முக்கிய பங்கு வகித்த கோட்டாபய ராஜபக்ச தற்போது அதிபராக வந்துள்ள நிலையில் மீண்டும் தமிழர்களுக்கு எதிரான இன ஒடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்படும் என்ற அச்சம் பரவலாக...

கொரோனா அச்சத்தில் உறைந்துள்ள பிரித்தானியர்கள்… பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரிப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அமைச்சர் மாற் ஹன்கொக் தெரிவித்துள்ளார். நேற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 39 ஆக இருந்த நிலையில் டெவனில் (Devon) உள்ள...

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஸ்ரீலங்கா பெண்! கண்ணீர் மல்க தெரிவித்த விடயங்கள்

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திவரும் நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதல் இலங்கை பெண் இத்தாலியில் அடையாளங்காணப்பட்டுள்ளார். இந்நிலையில் சற்றுமுன்னர் அவர் இலங்கை அதிகாரி ஒருவருடன் உரையாடியுள்ளார். அவர் சகோதர மொழியில் தெரிவித்த விடயங்கள்... “எனக்கு தலைவலியும்...

பிரான்ஸ் மாநகரசபை தேர்தலில் போட்டியிடும் ஈழத்து பெண்

23 வயதான சுபதா தில்லாச்சிவம் ஆபர்வில்லியர்ஸில் நடந்த நகராட்சி தேர்தலில் ஈடுபடவுள்ளார். சிறுவயதிலிருந்தே இலங்கை பெற்றோருக்கு (தமிழ் ஈழம்) பிறந்த இவர், ஆபர்வில்லியர்ஸில் வாழ்ந்து வளர்ந்தார். அவரது தாயார் யாழ்ப்பாணம் நகரைச் சேர்ந்தவர், அவரது தந்தை...

கொரோனா அச்சுறுத்தல்! முற்றாக முடக்கப்படும் பிரித்தானியா நகரங்கள்! அவசர எச்சரிக்கை

வைரஸ் பரவுவதை தடுக்க பிரித்தானியா நகரங்கள் முற்றாக முடக்கப்படும் என சுகாரார செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து 36-ஐ எட்டியுள்ளது. வைரஸ் பரவுவதை தடுக்க 5,000-க்கும் மேற்பட்ட மக்கள்...