World

உலக  செய்திகள்

பாகிஸ்தானில் 8 வயது சிறுமி கற்பழித்து கொலை

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம் கசூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி கடந்த வாரம் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுமி கடத்தப்பட்டது சி.சி.டி.வி கேமரா மூலம் தெரியவந்தது....

தாய்க்கு திருமணம் செய்து வைத்த மகள் : வியக்க வைக்கும் காரணம்!

ராஜஸ்தானில் தனது விதவை தாய்க்கு மகளே மணமகன் பார்த்து திருமணம் செய்துவைத்துள்ளார்.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த கீதா அகர்வால் 53 வயது நிரம்பியவர். இவரின் கணவர் முகேஷ் குப்தா மாரடைப்பு காரணமாக கடந்த...

வப்பு வப்புன்னு சாப்பிட்டா மட்டும் போதுமா..? சிறுவன் உடலில் 22 லிட்டர் ரத்தம் உறிஞ்சிய புழுக்கள்: தப்பிக்க ஒரே...

உத்தரகாண்டில் சிறுவன் ஒருவனின் உடலில் இருந்து கொக்கிப் புழுக்கள், 2 வருடமாக லிட்டர் கணக்கில் ரத்தத்தை உறிஞ்சி இருப்பதை மருத்துவர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.குழந்தை சரியாகச் சாப்பிடாமல் வயிற்றுவலியால் அவதிப்பட்டால், குழந்தைக்குக் குடல்புழு பாதிப்பு இருக்கலாம்...

கோஹ்லிக்கு புதிய சிக்கல்

இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லி இத்தாலியில் திருமணம் செய்து கொண்டது, விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.கோஹ்லி தனது நீண்ட நாள் காதலியான அனுஷ்கா சர்மாவை கடந்த 11 ஆம் திகதி கரம் பிடித்தார். இவர்களின் திருமணம்...

இளைஞனின் நினைத்துப் பார்க்கவும் முடியாத வெறிச் செயல்!

பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்த முற்பட்டு முடியாமல் போன கோபத்தில், இரும்புக் கம்பியொன்றை அப்பெண்ணின் பிறப்புறுப்பினுள் செலுத்திக் கொலை செய்த இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.   பீஹார் தலைநகர் பாட்னாவின் கிராமத்தைச் சேர்ந்தவர் இந்த முப்பத்தைந்து...

இந்திய மீனவர்கள் 10 பேரும் எதிர்வரும் 20 திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றத்தில் 10 இந்திய மீனவர்கள், இன்று அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். குறித்த இந்திய மீனவர்கள் விசைப்படகில் நெடுந்தீவை அண்மித்த கடற்பரப்பில் மீன்பிடியில்...

எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து 4 இந்திய மீனவர்கள் நேற்று இரவு கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட மீனவர்களுடன், படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்துக் கைதுசெய்யப்பட்ட குறித்த 4...

பிரிட்டன் குண்டு வெடிப்பில் தொலைந்த தோழியை சேர்த்து வைத்த ட்விட்டர்!

பிரிட்டன் குண்டு வெடிப்பில் தொலைந்த தோழியை சேர்த்து வைத்த ட்விட்டர்! இங்கிலாந்து நாட்டில் மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் தொலைந்து போன பெண் ஒருவர் ட்விட்டர் சமூக வலைதளம் மூலம் தனது தோழியிடம்...

அ.தி.மு.க-வின் அடுத்த இளவரசி கிருஷ்ணபிரியா! சசிகலா உறவுகள் அதிர்ச்சி!

அ.தி.மு.க-வின் அடுத்த இளவரசி கிருஷ்ணபிரியா! சசிகலா உறவுகள் அதிர்ச்சி! அ.தி.மு.க-வில் உங்களுக்கு இளவரசியைத் தெரியும். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவோடு கைதாகி, பெங்களூரு சிறையில் இருக்கிறார். அடுத்த இளவரசியைத் தெரியுமா? அவர், கிருஷ்ணபிரியா. இளவரசியின் மூத்த மகள்....

பிரித்தானியாவில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட நபரின் புகைப்படம் வெளியானது! பரபரப்பு தகவல்கள்

பிரித்தானியாவில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட நபரின் புகைப்படம் வெளியானது! பரபரப்பு தகவல்கள் பிரித்தானியாவின் மான்செஸ்டர் பகுதியில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட நபரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் Manchester பகுதியில் உள்ள Hunts Bank என்ற...