World

உலக  செய்திகள்

இந்தியாவிலுள்ள அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதற்கான பதிவு முகாம் திருச்சியில்..!

 இந்தியாவிலுள்ள அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதற்கான பதிவு முகாம் திருச்சியில்..! உள்நாட்டு யுத்தத்தால் இந்தியாவிற்கு அகதிகளாக சென்ற இலங்கையர்களை மீண்டும் தாயகத்திற்கு அனுப்புவதற்கான பதிவு முகாம் திருச்சியில் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த பதிவு முறைமையானது...

பிரித்தானியாவில் பாரிய குண்டுவெடிப்பு – 22 பேர் பலி – இலங்கையர்களுக்கு பாதிப்பா?

பிரித்தானியாவில் பாரிய குண்டுவெடிப்பு - 22 பேர் பலி - இலங்கையர்களுக்கு பாதிப்பா? பிரித்தானியாவில் பாரிய குண்டொன்று வெடித்த அனர்த்தம் காரணமாக 22 பேர் உயிரிழந்ததுடன் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இலங்கை நேரப்படி...

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சர்ச்சைக்குள்ளான சாமியார் சந்திரசாமி காலமானார்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சர்ச்சைக்குள்ளான சாமியார் சந்திரசாமி காலமானார் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சர்ச்சைக்குள்ளான சாமியார் சந்திரசாமி காலமாகியுள்ளார். இவர் சிறுநீரக செயலிழப்பால் தனது 60ஆவது வயதில் டெல்லியில்...

பேஸ்புக் நிறுவனத்தில் அதிரடி நடவடிக்கை

பேஸ்புக் நிறுவனத்தில் அதிரடி நடவடிக்கை! மூவாயிரம் பேருக்கு உடன் வேலைவாய்ப்புகள் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பதிவிடப்படும் சமூக விரோத கருத்துக்கள் மற்றும் காட்சிகளை கண்கானிப்பதற்காக மூவாயிரத்திற்கும் அதிகமானோரை இணைத்துக் கொள்வதற்கு பேஸ்புக் உரிமையாளர் Mark...

உலகளவில் சாதனை படைத்த மாணவிக்கு நாசா அளித்துள்ள மிகப்பெரிய அங்கீகாரம்

சர்வதேச அளவில் நடந்த நாசா போட்டியில் வெற்றி பெற்ற இந்திய மாணவி ஒருவருக்கு நாசா மிகப் பெரிய அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி சிறந்த விண்கலம் வடிவமைப்பிற்காக குறித்த இந்திய மாணவிவை நாசாவின் சர்வதேச விண்வெளி...

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி தமிழ் மக்களை சந்தித்து கலந்துரையாடவேண்டும் பழநெடுமாறன்…

இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்து பல ஆண்டுகள் ஆகியும், இன்றுவரை தமிழர்கள் சுதந்திரமாக வாழ முடியாத சூழ்நிலையே ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கு அடுத்த மாத இரண்டாம் வாரம் விஜயம் செய்யவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு...

இந்திய குடியரசுத் தலைவர் வேட்பாளராக ரஜினிகாந்த்? பாஜகவின் இரகசியத் திட்டம்?

  இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக தென்னிந்திய நடிகர் ரஜினிகாந்தின் பெயரும் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் எதிர்வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. புதிய குடியரசுத்...

சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன் அருள் பற்றி பலரும் அறியாத உண்மைகள்!

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சரவணா நாடார் என்பவருக்கு பிறந்த மூன்று மகன்களில் ஒருவர் தான் செல்வரத்தினம். இவரது சகோதரர்கள் யோகரத்தினம் மற்றும் ராஜரத்தினம்.. இந்த மூவரில் இளையவரான செல்வரத்தினம் அவர்கள் தான் முதன் முதலில்...

அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெற காத்திருப்போர நீங்கள்? எச்சரிக்கையாக இருங்கள்

அவுஸ்திரேலிய குடியுரிமை வழங்குவதற்காக ஆராய்ந்து பார்க்கப்படும் தகுதியை மேலும் கடுமையாக்குவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிக்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 4 வருடங்கள் அந்த...

கூரையை பிய்த்துக்கொண்டு வீட்டினுள் விழுந்த யானை!!

தமிழகம் - நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வீட்டின் கூரையை உடைத்துக்கொண்டு குட்டி யானை உள்ளே விழுந்ததால் வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணும் அவரது கைக்குழந்தையும் காயமடைந்துள்ளனர். தமிழகம் - நீலகிரி மாவட்டம் கூடலூர்...