Breaking

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு கடவுளால் மட்டுமே நீதியை வழங்க முடியும்; விஜயகலா மகேஸ்வரன் தெரிவிப்பு

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை விவகாரம் தொடர்பில் ஆட்சிக்கு வரும் எந்த தலைவரிடமும் அதற்கான  நீதியை எதிர்பார்க்க முடியாது கடவுளால் மட்டுமே நீதியை வழங்க முடியும் என முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் யாழ்ப்பாணம்,கிளிநொச்சி மாவட்ட...

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய  செயலாளர் பதவியேற்பு நிகழ்வில் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்பங்கேற்பு..

ஐக்கிய கட்சியின் புதிய செயலாளராக முன்னாள் நீதி அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினருமான தலதா  அத்துகொரள நியமிக்கப்பட்டுள்ளதோடு இன்றைய தினம் சுப நேரத்தில்  தனதுசெயலாளர் பதவியினை பொறுப்பேற்றார். குறித்தநிகழ்வில், முன்னாள் கல்வி இராஜாங்க...

விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்

விவசாயிகளுக்கு பெரும் போகத்திற்கான உர மானியங்களை வழங்குவதற்கான முதலாம் கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. அதன்படி, 23 மாவட்டங்களுக்கு 86,162 ஹெக்டயர் பயிர்ச்செய்கைக்கு உர மானியம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை கமநல சேவைகள் ஆணையாளர்...

தேசியப்பட்டியலை பெறுவதில் சுமந்திரன் – வைத்தியர் இடையே போட்டி!

நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தேசியப் பட்டியலை பெறுவதில் தமிழரசுக் கட்சிக்குள் தீவிர முயற்சியில் இருவர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அந்தவகையில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கடைக்கவுள்ள தேசியப்பட்டியலை பெறுவதில் சுமந்திரன் மற்றும் வைத்தியர்...

புதிய ஜனாதிபதியாக அநுரகுமார: பதவி விலகவுள்ள பிரதமர் மற்றும் அமைச்சர்கள்

புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க நியமிக்கப்பட்டதை அடுத்து, பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (23) பதவி விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய பிரதமர் மற்றும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அமைச்சர்களும் இன்று பதவியிலிருந்து விலகவுள்ளனர். தனிப்பட்ட ஊழியர்களும்...

IND vs BAN:‘என்னை அவமானப்படுத்துறீங்க’..

இந்தியா வரும் வங்கதேச அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இந்தியா, வங்கதேசம் இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. முதல் போட்டி, வரும் 19ஆம்...

தேர்தல்கள் தொடர்பான மிக முக்கியமான நீதிமன்றத் தீர்ப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு செல்லுபடியாகும் அடையாள அட்டை இல்லாதவர்கள் இலகுவாக வாக்களிக்கும் வகையில் புதிய திட்டத்தை தேர்தல்கள் ஆணைக்குழு நடைமுறைப்படுத்தியுள்ளது. அதன்படி அந்த மக்களுக்கு தற்காலிக வாக்காளர் அடையாள அட்டையை வழங்கவுள்ளதாக ஆணைக்குழு...

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து யாழில் பிரசார கூட்டமொன்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து யாழ்ப்பாணத்தில் பிரசார கூட்டமொன்று சுண்ணாகம் பகுதியில் இன்றையதினம் நடைபெற்றது. மானிப்பாய் தேர்தல் தொகுதிக்குட்பட்ட சுண்ணாகம் மயிலங்காடு சிறிமுருகன்...

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு கோரி யாழில் களமிறங்கினார் முன்னாள் கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில்சுயேட்சையாக "காஸ் சிலிண்டர்"சின்னத்தில் போட்டியிடவுள்ள  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு கோரி யாழ் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தலைமையிலான யாழ் மாவட்ட...

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரச்சார கூட்டம் தொடர்பில் விசேட கூட்டம்

ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரச்சார முன்னேற்பாட்டு கூட்டம் எதிர்காலத்தை பலப்படுத்துதல் எனும் தொனிப்பொருளில் வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கான முன்னேற்பாட்டுக் கூட்டம் இன்று யாழ் மாவட்ட...