Breaking

அமைச்சர் ஹரீன் பெர்ன்னான்டோவுக்கும் யாழ் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் யாழில் இடம்பெற்றது

யாழ் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கும் சுற்றுலாத்துறை இளைஞர் விவகார அமைச்சர் ஹரீன் பெர்ன்னான்டோவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் யாழ் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி அலுவலகத்தில்...

யாழ்ப்பாண பகுதியில் பெரும் சோகம்… விபரீத முடிவால் உயிரிழந்த இளம் யுவதி!

யாழ்ப்பாணம் நெல்லியடி நகரப்பகுதியில் தனியார் வைத்தியசாலையில் பணிபுரிந்து வந்த இளம் பெண்ணொருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தனிமையில் இருந்த குறித்த யுவதி இன்றையதினம் 2:00 மணியளவில் தூக்கிட்டு...

முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் முயற்சியால் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா...

முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கைக்கமைய சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியின் கேட்போர் கூடகட்டிட நிர்மாணத்திற்கு 110மில்லியன் ரூபாநிதி ஜனாதிபதியினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு முதல் கட்டமாக 70 மில்லியன்...

இன்னும் சில நாட்களில் மூன்றாம் உலக போர் ; பகீர் கிளப்பிய பிரபல ஜோதிடர் கணிப்பு! பலித்துவிடுமா கணிப்பு...

3-வது உலக போர் உருவாக வாய்ப்பு இருப்பதாக வல்லுனர்கள் பலரும் கணித்துள்ள நிலையில் இன்னும் சில நாட்களில் அது சாத்தியம் என தற்போது இந்திய பிரபல ஜோதிடரும் கூறியுள்ளமை பரபரப்பை...

ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டத்திற்கு ஆதரவளிக்கும் முகமாக யாழ் மாவட்டத்தில்  சுவரொட்டிகள்.

கொழும்பில் இடம்பெறவுள்ள  ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டத்திற்கு ஆதரவாகயாழ், கிளிநொச்சி மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களினால் குறித்த மேதின  சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. [youtube https://www.youtube.com/watch?v=YgX9GAg2D34&w=910&h=515] யாழ் கிளிநொச்சி மாவட்ட ஐக்கிய தேசிய...

பிரான்ஸில் இருந்து திருமணத்திற்கு தாயகம் வந்த இளைஞனுக்கு மணமகள் கொடுத்த அதிர்ச்சி!

பிரான்சிலிருந்து கலியாணக் கனவுகளுடன் கிளிநொச்சி சென்ற 36 வயதான இளைஞன் ஒருவர், திருமணம் நிச்சரியிக்கப்பட்ட யுவதி வேறொருவருடன் சென்றதால் கடும் விரக்தியில் மீண்டும் பிரான்ஸ் திரும்பியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன் தான்...

தமிழர் பகுதியில் பெரும் அதிர்ச்சி; இளம் யுவதிக்கு நேர்ந்தது என்ன?

வவுனியா, சமனங்குளம் பகுதியில் தோட்டக் கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி ஒருவர் இன்று (18 ) உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . சம்பவத்தில் வவுனியா, சமனங்குளம் பகுதியைச் சேர்ந்த 24 வயதான...

மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்: குறைவடையப்போகும் வற் வரி

தற்போது 18 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரியினை(vat) குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாக அரசாங்கத்தை மேற்கோள் காட்டி தகவல் வெளியாகியுள்ளது. அதன்போது, தற்போதைய 18% பெறுமதி சேர் வரியை 3% குறைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,...

தமிழர் பகுதியில் பூட்டிய அரச அலுவலகத்தில் யுவதியுடன் அரச உத்தியோகஸ்தர் ; நடந்தது என்ன?

கிளிநொச்சியிலுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்துக்குள் ஆசிரியர் ஒருவரும் , உயர்தர மாணவியொருவரும் சிக்கிய நிலையில் , இருவரும் பொலிஸ் விசாரணையின் பின் விடுதலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று முன் தினம் (9)...

இலங்கைப் பொலிஸார் மீது சீன பெண் சரமாரி தாக்குதல்!

வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த சீன பெண் குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்தச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை சீன பெண் ஒருவர் கடுமையாக தாக்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து இன்று (20) பிற்பகல்...