Breaking

விளையாட்டுத் துப்பாக்கியைக் காட்டி அரச வங்கியில் பாரிய கொள்ளை! வெளிவந்த தகவல்

அன்று ஒக்டோபர் 26ஆம் திகதி ஆகும். இது அன்றைய நாளில் இலங்கையில் நடந்த ஒரு அரசியல் புரட்சியை பற்றியது அல்ல. மத்தேகொட பிரதேசத்தில் அமைந்துள்ள அரச வங்கியில் பாரிய கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது. கொள்ளை இடம்பெற்று...

பண்டாரகமவில் கண்டெடுக்கப்பட்டது சீனா அல்லது தாய்லாந்து நாட்டின் பெண்ணின் தலையா?

களுத்துறை மாவட்டத்தில் பண்டாரகம - பொல்கொட பாலத்திற்கு அருகில் உள்ள குறுக்கு வீதியில் காணப்பட்ட தலையும் எம்பிலிபிட்டிய செவனகல - கிரிஇப்பன் வாவியில் கண்டெடுக்கப்பட்ட உடற்பகுதியும் ஒரே பெண்ணினுடையதா என பொலிஸார் விசாரணைகளை...

மஹிந்தவின் கூட்டத்திற்காக கொட்டும் மழையிலும் கொழும்பில் ஆயிரக்கணக்கானோர்… பாதுகாப்பு தீவிரம் (வீடியோ)

இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை தொடர்ந்து தமது பலத்தை நிரூபிப்பதில் ஒவ்வொரு தரப்பினரும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று மஹிந்த - மைத்திரி அரசாங்கத்தின் பலத்தை காட்டும் வகையில் கொழும்பில் மக்கள்...

மஹிந்தவுக்கு பிரதமர் ஆசனம் இல்லை! சபாநாயகர் விசேட அறிவிப்பு

ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஐ.தே.கட்சி, த.தே.கூட்டமைப்பு, ம.வி.முன்னணி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகளின் 116 பேர் கையொப்பத்துடன், என்னிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நியாயமானது என தான் உணர்வதாக...

யாழில் இருந்து கொழும்பு சென்ற இளைஞன் மாயம்! தேடி திரியும் பெற்றோர்

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற இளைஞனை காணவில்லை என பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு பாலிநகரை சேர்ந்த குகதாசன் உமேஷ் (வயது 21) எனும் இளைஞனே காணாமல் போயுள்ளார். குறித்த...

யாழ். நகர உணவகத்தில் சாப்பாட்டுக்குள் அட்டை

யாழ்ப்பாணம் நகரில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட மதிய உணவில் அட்டை காணப்பட்டதாக யாழ்.மாநகர சபை சுகாதாரப் பிரிவுக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கே.கே எஸ் வீதியில் அமைந்திருக்கும் சைவ உணவகத்துக்கு இளைஞர்...

புகையிரத விபத்தில் யாழ் பல்கலை கழக மாணவர் உயிரிழப்பு

தெல்லிப்பளை பகுதியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற தொடருந்து விபத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைகழக முகாமைத்துவ பீட முதலாம் வருட மாணவனான ஊரெழு வடக்கு சுன்னாகத்தை சேர்ந்த அழகராசா புவனநிதர்சன்...

இலங்கையில் உடனடி தேர்தல்!! மகிந்த அறிவிப்பு…

மாகாணசபை தேர்தல்களை உடனடியாக நடத்துவதே தனது நோக்கம் என புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். புதிய ஜனநாய ஆரம்பமும் வெறுப்புணர்வு அரசியலை நிராகரித்தலும் என்ற அறிக்கையொன்றை விடுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி அந்த அறிக்கையில்...

என்னை கொலை செய்யும் கும்பலில் பொன்சேகா உட்பட பலர் உள்ளனர்! ஜனாதிபதி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

தம்மை கொலை செய்யும் திட்டத்துடன் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு தொடர்பிருப்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. எனினும் அது அரசியல் காரணமாக மறைக்கப்பட்டது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதுவே மஹிந்த ராஜபக்சவை...

மஹிந்த ராஜபக்ஸ புதிய பிரதமராகப் பதவிப்பிரமாணம் (வீடியோ )

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சற்று நேரத்திற்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஸ புதிய பிரதமராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்